மாணவிகளின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக மாற்றிய வழக்கில் மாணவன் மற்றும் அதிபர் கைது
குருணாகல் நிக்கவெரட்டிய பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையை சேர்ந்த மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமான மாற்றியமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 மற்றும் 15 ...










