Tag: srilankapolice

சூறாவளி தீவிர புயலாக வலுவடைந்தது

சூறாவளி தீவிர புயலாக வலுவடைந்தது

நேற்றைய தினம் (27) வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் சூறாவளியாக (Cyclonic Storm) காணப்பட்ட நிகழ்வானது, இன்று காலை தீவிர புயலாக (Severe Cyclonic Storm) வலுவடைந்துள்ளதுள்ளதாக ...

மதுபான உற்பத்திக்கான வரி செலுத்தும் காலக்கெடு வர்த்தமானியில்

மதுபான உற்பத்திக்கான வரி செலுத்தும் காலக்கெடு வர்த்தமானியில்

மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை இன்று முதல் திருத்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி ...

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வு

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வு

வரலாற்று பிரசித்தி பெற்ற 2000ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும்திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த சூரசம்ஹாரம் நேற்று(27) திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. ஆலயபிரதமகுரு விபுலமணி சிவஸ்ரீ ...

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாமிடம் பெற்ற வீர வீராங்கனைகள் நாடுதிரும்பினர்

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாமிடம் பெற்ற வீர வீராங்கனைகள் நாடுதிரும்பினர்

இந்தியாவில் இடம்பெற்ற நான்காவது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை வீரவீராங்கனைகள் இன்று (28) காலை தாயகம் திரும்பினர். குறித்த விளையாட்டுப் போட்டிகளில் ...

15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசேகர!

15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசேகர!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சுமார் 15 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தின் பேரில் நடத்தப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் ...

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் கந்தஷஷ்டி விரத சூரசம்ஹார நிகழ்வு

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் கந்தஷஷ்டி விரத சூரசம்ஹார நிகழ்வு

கந்தஷஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவமான நிகழ்வான சூரம்சம்ஹாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. மட்டக்களப்பு,ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் கந்தசஸ்டி ...

சட்டவிரோதமாக சொத்து குவிப்பு;யாழில் சிக்கப்போகும் 11 பேர்

சட்டவிரோதமாக சொத்து குவிப்பு;யாழில் சிக்கப்போகும் 11 பேர்

யாழில் சட்டவிரோதமாக சொத்துக்களை சேகரித்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். நேற்று ...

சந்திவெளி வாகன விபத்தில் கிரானை சேர்ந்தவர் உயிரிழப்பு

சந்திவெளி வாகன விபத்தில் கிரானை சேர்ந்தவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியை ...

மது மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகம் உள்ள மாவட்டமாக யாழ்ப்பாணம்

மது மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகம் உள்ள மாவட்டமாக யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் புள்ளிவிவர அடிப்படையில் போதைப்பொருள் பாவனை, மதுபாவனை ஆகிய இரண்டுமே காணப்படுவதாகவும் அதனை அடையாளம் கண்டு ஒவ்வொருவரையும் வழிப்படுத்தி ஆற்றுப்படுத்த வேண்டும் என யாழ் மாவட்ட ...

சர்வதேசத்திடம் பாதுகாப்பு கோர ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

சர்வதேசத்திடம் பாதுகாப்பு கோர ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்யாவிட்டால், எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் சர்வதேச சமூகத்தை நாட வேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதன்படி, ...

Page 598 of 775 1 597 598 599 775
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு