சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் ஐந்து பேர் உயிரிழப்பு
கிளிநொச்சி - சுண்டிக்குளம் பகுதியில் அனர்த்த இடத்தில் இருந்த கடற்படை வீரர்கள் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுண்டிக்குளத்தில் உள்ள கழிமுகத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ...










