கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை கடல் வாய் முகத்துவாரங்கள் திறப்பு
கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள ...










