Tag: srilankapolice

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது; எம்.பி உதுமாலெப்பை

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது; எம்.பி உதுமாலெப்பை

இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்டத்தில் இருந்து நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள ...

தாழமுக்கத்தின் இன்றைய நிலை; மற்றுமொரு காற்று சுழற்சி தொடர்பிலும் புதிய தகவல்

தாழமுக்கத்தின் இன்றைய நிலை; மற்றுமொரு காற்று சுழற்சி தொடர்பிலும் புதிய தகவல்

நேற்றைய (24.11.2025) தினம் மலேசியா (Malasia) மற்றும் அதனையொட்டிய மலாக்கா நீரிணைக்கு (Strait of Malacca) மேலாக காணப்பட்ட நன்கமைந்த தாழமுக்க பகுதியானது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் ...

இலங்கையின் மொழி உரிமைச் சட்டத்தை மீறி தமிழை மூன்றாவது மொழியாக்கிய தொல்லியல் திணைக்களம்!

இலங்கையின் மொழி உரிமைச் சட்டத்தை மீறி தமிழை மூன்றாவது மொழியாக்கிய தொல்லியல் திணைக்களம்!

இலங்கையின் மொழி உரிமைச் சட்டத்தை மீறி தமிழை மூன்றாவது மொழியாக்கியதோடு மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கோ, தமிழ் மக்களின் பிரநிதிகளுக்கோ, உள்ளூராட்சி சபைகளுக்கோ அறிவிக்காது அவர்களது பிரதேசத்தில் தொல்லியல் ...

பெண்ணை பரிசோதிக்கும் பெயரில் பாலியல் தொல்லை; ஓபிடி வைத்தியர் கைது

பெண்ணை பரிசோதிக்கும் பெயரில் பாலியல் தொல்லை; ஓபிடி வைத்தியர் கைது

கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் 26 வயதுடைய இளம் பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல் செய்ததாகக் கூறப்படும் 40 வயதுடைய ஒரு மருத்துவரை கைது செய்துள்ளதாக கஹதுடுவ ...

03 பெண்கள் உட்பட 10 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

03 பெண்கள் உட்பட 10 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. எம்பிலிப்பிட்டிய, முல்லகஸ்யாய பகுதியில் 2011 ...

நிந்தவூர் கோழி இறைச்சி விற்பனையாளர்களுக்கு பதில் தவிசாளரின் அறிவிப்பு

நிந்தவூர் கோழி இறைச்சி விற்பனையாளர்களுக்கு பதில் தவிசாளரின் அறிவிப்பு

நிந்தவூர் பிரதேசத்தில் கோழி இறைச்சியின் விலையை நிர்ணயம் செய்வதற்கான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது. நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர், சட்டத்தரணி எம். ஐ .இர்பான், ...

12,000 ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்த எரிமலையால் இந்தியா மற்றும் மேற்கு ஆசிய விமான சேவைகள் பாதிப்பு

12,000 ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்த எரிமலையால் இந்தியா மற்றும் மேற்கு ஆசிய விமான சேவைகள் பாதிப்பு

வடக்கு எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக உறங்கும் நிலையில் இருந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை 12,000 ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்துள்ளது. இதனால் செங்கடல் முழுவதும் தெற்காசியாவை ...

புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2 இலட்சம் ஆக அதிகரிப்பு

புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2 இலட்சம் ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் ...

யாழில் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை

யாழில் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை

சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குற்பட்ட நகர் பகுதிக்குள் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் 6வது மாதாந்த சபை ...

வந்தாறுமூலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மருத்துவப் பீட மாணவர் உயிரிழப்பு

வந்தாறுமூலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மருத்துவப் பீட மாணவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - வந்தாறுமூலைப் பிரதேசத்தில் நேற்று (24) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே ...

Page 544 of 770 1 543 544 545 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு