Tag: Battinaathamnews

பெயர் மாற்ற சர்ச்சை; அரசாங்க தகவலை மறுத்த அர்ஜுன மகேந்திரன்

பெயர் மாற்ற சர்ச்சை; அரசாங்க தகவலை மறுத்த அர்ஜுன மகேந்திரன்

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தாம் ஹரிஜன் அலெக்சாண்டர் என்ற பெயருக்கு சட்டபூர்வமாக பெயர் மாற்றியுள்ளதாக அரசாங்க தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளார். ...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

அடுத்த ஆண்டு முதல் புதிய கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கு அரசாங்கம் இன்னும் முறையாகத் தயாராகவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கூறுகிறது. தீவுசுற்றுலா முன்பதிவுசெய்யுங்கள் புதிய கல்வி ...

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்; மாணவர்களை நாடுகடத்த முயற்சி

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்; மாணவர்களை நாடுகடத்த முயற்சி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், சர்வதேச மாணவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறியுள்ளதாக அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் போரைக் விமர்சித்த ...

யாழில் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது

யாழில் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது

நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற ...

விடுதலையைப் பெற ரூ.500 கோடி? ஷிரான் பாசிக் விவகாரத்தில் புதிய திருப்பம்

விடுதலையைப் பெற ரூ.500 கோடி? ஷிரான் பாசிக் விவகாரத்தில் புதிய திருப்பம்

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கைகளின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் ஷிரான் பாசிக், தன்னை விடுவிப்பதற்கும் வழக்கு விசாரணைகளைத் திசைதிருப்புவதற்கும் சுமார் 5000 மில்லியன் ரூபாவை (500 கோடி) ...

இரவில் சத்தமாக ஒலியெழுப்புவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

இரவில் சத்தமாக ஒலியெழுப்புவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

ஒலிபெருக்கிகள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இதன்படி, இரவு 10.00 மணி ...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர கூட்டம் நாளை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர கூட்டம் நாளை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட வைத்திய நிபுணர்களுக்கான உபகுழுவின் அவசர கூட்டம் நாளை (31) நடைபெறவுள்ளது. வைத்தியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்து, அனைவரையும் உள்ளடக்கிய ...

நேபாள வெள்ளப் பேரிடருக்கு மீட்புக்குழுவை அனுப்புகிறது இலங்கை

நேபாள வெள்ளப் பேரிடருக்கு மீட்புக்குழுவை அனுப்புகிறது இலங்கை

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக இலங்கையிலிருந்து பேரிடர் நிவாரணக் குழுக்களை அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்புப் படையினரை ...

கோதுமை மாவின் விலையியை கொஞ்சமாகவே அதிகரித்துள்ளோம்; NPP அரசு

கோதுமை மாவின் விலையியை கொஞ்சமாகவே அதிகரித்துள்ளோம்; NPP அரசு

கோதுமை மா விலை ரூ.17-ஆல் அதிகரிக்கப்பட்டதற்கான காரணம் உலகில் நிலவும் யுத்த சூழ்நிலையால் போக்குவரத்து மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்ததே என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் ...

சுன்னாகத்தில் அனுமதியின்றி பௌத்த மத்திய நிலையம் அமைப்பு

சுன்னாகத்தில் அனுமதியின்றி பௌத்த மத்திய நிலையம் அமைப்பு

வலி.தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி, கந்தரோடை விகாரைக் காணியில் பௌத்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 4 பரப்பு காணியில் ...

Page 517 of 2176 1 516 517 518 2,176
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு