மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறை!
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 47 வயதுடைய தந்தைக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் ...










