Tag: election

கடுகன்னாவ பகுதியில் மண்சரிவு; விற்பனை நிலையம் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

கடுகன்னாவ பகுதியில் மண்சரிவு; விற்பனை நிலையம் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

கண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் ஏற்பட்ட அதிக மழைப்பொழிவு காரணமாக, ஒரு விற்பனை நிலையம் மீது மண்மேடு ...

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஹலால்டீன் தெரிவு

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஹலால்டீன் தெரிவு

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த உறுப்பினர் முகமட் மீராசாவு முகமட் ஹலால்டீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ...

மகரகமயில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் காயங்களுடன் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை

மகரகமயில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் காயங்களுடன் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை

மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினுள், காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று (21) ...

மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்; பேரணியில் கூச்சலிட்ட உதய கம்மன்பில

மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்; பேரணியில் கூச்சலிட்ட உதய கம்மன்பில

14 மாதங்களாக நீங்கள் கூறிய பொய்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம் என பிவிதுரு ஹெல உறுமயவின் ...

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் கைது

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் கைது

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடி முப்பது இலட்சம் பெறுமதியான, 350கிரான் தங்க நகை, காணமல் போன ...

பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்!

பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்!

பாம்பு தீண்டிய நிலையிலும், மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு, மருத்துவக் கண்காணிப்பின் கீழ் மாணவன் ஒருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சையைத் எழுதிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பருத்தித்துறை ஹாட்லிக் ...

மாவீரர் நினைவாக மட்டக்களப்பில் யாப்பு வெளியீடு; மரியாதை நிகழ்வுகள் இடம்பெற்றது

மாவீரர் நினைவாக மட்டக்களப்பில் யாப்பு வெளியீடு; மரியாதை நிகழ்வுகள் இடம்பெற்றது

மட்டக்களப்பு கிரான் கோரகல்லி மடு விசேட தேவையுடையோர் மண்டபத்தில் கிளிநொச்சியை தலைமையகமாக கொண்ட மாவீரர் நினைவேந்தல் கட்டமைப்பு மாவீரர் பணிமனை மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பகத்தினால் ...

அவசர அவசரமாக நாட்டப்படும் தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை; மட்டக்களப்பில் தொடரும் குழப்பம்

அவசர அவசரமாக நாட்டப்படும் தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை; மட்டக்களப்பில் தொடரும் குழப்பம்

மட்டக்களப்பு - வெல்லாவெளி பகுதியில் கண்ணபுரம் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகை நாட்டப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை உருவானது. தொல்பொருள் எனும் போர்வையில் ...

வீதி வீதியாக மாடு பிடித்து திரியும் மட்டு ஏறாவூர் பற்று தவிசாளர்!

வீதி வீதியாக மாடு பிடித்து திரியும் மட்டு ஏறாவூர் பற்று தவிசாளர்!

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் வீதிகளில் சுற்றி திரியும் கட்டாக்காலி மாடுகளினால் தொடர்ந்து வீதி விபத்துக்கள், மற்றும் பொதுமக்களின் விவசாய நிலங்கள், சொத்துக்களுக்கு பெரும் சேதம் ...

சிறை செல்லவுள்ளோரை காப்பாற்ற முட்டாள்கள் போராட்டம்; பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டையில் ஆர்ப்பாட்டம்

சிறை செல்லவுள்ளோரை காப்பாற்ற முட்டாள்கள் போராட்டம்; பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டையில் ஆர்ப்பாட்டம்

எதிர்க்கட்சி இன்று நுகேகொடைவில் ஏற்பாடு செய்திருந்த பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று பிற்பகல் கொழும்பு கோட்டையில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த 'எமது ...

Page 535 of 740 1 534 535 536 740
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு