தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு
தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று (04) இரவு ...
தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று (04) இரவு ...
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழக முதல்வர் ...
இன்று (05) காலை 8.00 மணியளவில் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, வினாடிக்கு 130 கன அடி நீர் மகாவலி ...
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு இன்று (04) தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ...
மொணராகலையிலிருந்து பதுளை நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் சென்ற 'சிசுசெரிய' தனியார் பேருந்தின் ஓட்டுநர் கடுமையான மதுபோதையில் பேருந்தை இயக்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை (04) காலை ...
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் சூழ்நிலையில், பேச்சுவார்த்தை விவகாரத்தில் ஈரான் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது ட்ரூத் சோஷியல் ...
வடகிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியாக என கூறப்படுகின்ற வகையில் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக ...
பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், நகர்ப்புற பயணிகள் போக்குவரத்திற்காக மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ...
சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) முதல் மீண்டும் வழமைபோல் இயங்கும் என மத்திய ...
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற "சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும்" என்ற கருத்தரங்கில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய ...
