Tag: politicalnews

அரச வங்கியில் போலி நகையை அடகு வைக்கச் சென்ற நபர் கைது

அரச வங்கியில் போலி நகையை அடகு வைக்கச் சென்ற நபர் கைது

அரசாங்க வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்கச் சென்ற சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர சபைக்குட்பட்ட குறித்த ...

மட்டு கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு விழா

மட்டு கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு விழா

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மண்முனை பற்று கலாச்சார மண்டபத்தில் இன்று (21) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்களை கெளரவிக்கும் நிகழ்வு ஆரம்பமானது. இதில் நூற்றுக்கணக்கான ...

ஊடக அடையாள அட்டைகள் வழங்குதல் இடைநிறுத்தம்

ஊடக அடையாள அட்டைகள் வழங்குதல் இடைநிறுத்தம்

அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகளை வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் ஏராளமான ஊடக ...

பேரணிக்கு வௌியே இருந்த ஒலிபெருக்கிகளை அகற்றிய பொலிஸார்

பேரணிக்கு வௌியே இருந்த ஒலிபெருக்கிகளை அகற்றிய பொலிஸார்

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சிகள் பல இணைந்து ஏற்பாடு செய்துள்ள “மாபெரும் மக்கள் குரல்” பேரணி நுகேகொடை, "ஆனந்த சமரகோன்" திறந்தவெளி அரங்கில் இன்னும் ...

தவிசாளரின் அடாவடித்தனங்கள் தொடர்ந்தால் மக்களை ஒன்றுதிரட்டி வீதிக்கு இறங்குவோம்; யோ. சந்திரகுமார்

தவிசாளரின் அடாவடித்தனங்கள் தொடர்ந்தால் மக்களை ஒன்றுதிரட்டி வீதிக்கு இறங்குவோம்; யோ. சந்திரகுமார்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளரின் தன்னிச்சையான அடாவடித்தனங்கள் தொடர்ந்தால் மக்களை ஒன்றுதிரட்டி வீதிக்கு இறங்கப்போவதாக குறித்த பிரதேச சபையின் உறுப்பினர் யோ. சந்திரகுமார் ...

எதிர்வரும் ஆண்டில் ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? – ரவிகரன் எம்.பி.கேள்வி

எதிர்வரும் ஆண்டில் ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? – ரவிகரன் எம்.பி.கேள்வி

வடக்கு மாகாண சுதேச மருத்துவத்துறையை வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதற்கு தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார உதவியாளர்கள், சுகாதார தூய்மை பணியாளர்கள், மர்த்தனவியலாளர் உள்ளிட்ட ஊழியர் வெற்றிடங்கள் ...

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்த நபரை கைது செய்ய நடவடிக்கை

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்த நபரை கைது செய்ய நடவடிக்கை

திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்த சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்த துலார குணதிலக்க என்பவர் மீது குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, சர்வதேச சிவில் ...

மட்டு வெல்லாவெளியில் நடைபெற்ற ஆசிரியர் தினமும் சேவை நலன் பாராட்டு விழாவும்

மட்டு வெல்லாவெளியில் நடைபெற்ற ஆசிரியர் தினமும் சேவை நலன் பாராட்டு விழாவும்

அகில இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண கிளை மற்றும் கிழக்கு மாகாண ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய ஆசிரியர் தின விழாவும், ஆசிரியர்கள் சேவை ...

அரசாங்கத்துடன் பேசுவதற்கு முன்பு தமிழரசு கட்சி ஏனைய தமிழ் கட்சிகளுடன் பேசி இருக்க வேண்டும்; சுரேஷ் பிரம்மசந்திரன்

அரசாங்கத்துடன் பேசுவதற்கு முன்பு தமிழரசு கட்சி ஏனைய தமிழ் கட்சிகளுடன் பேசி இருக்க வேண்டும்; சுரேஷ் பிரம்மசந்திரன்

வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் ...

Page 537 of 760 1 536 537 538 760
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு