Tag: Battinaathamnews

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...

இலங்கையில் மெபெட்ரோன் என்ற புதுவித போதைப்பொருள்

இலங்கையில் மெபெட்ரோன் என்ற புதுவித போதைப்பொருள்

கடந்த 21 ஆம் திகதி வெலிகமவில் கைது செய்யப்பட்ட மோல்டோவா நாட்டவரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருள் 'மெபெட்ரோன்' ('Mephedrone') என்ற போதைப்பொருள் என்று அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையில் ...

மட்டக்களப்பு காயங்குடாவில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் மற்றும் தங்கத்தை தேடி அகழ்வு பணி

மட்டக்களப்பு காயங்குடாவில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் மற்றும் தங்கத்தை தேடி அகழ்வு பணி

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணி பகுதியில் நீதிமன்ற உத்தரவு பெற்று அகழ்வு ...

மூன்று ஜீப் விவகாரத்தில் கைதான அமல் சில்வாவுக்கு பிணை

மூன்று ஜீப் விவகாரத்தில் கைதான அமல் சில்வாவுக்கு பிணை

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவை பிணையில் விடுதலை செய்யுமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (29) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அமல் சில்வாவை ...

உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்; நால்வர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்; நால்வர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷ்யா நேற்று (28) நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 போ் உயிரிழந்துள்ளதோடு 10 போ் காயமடைந்துள்ளனர். உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ...

சிறுவர் மத்திய நிலையத்திலிருந்து 15 சிறுவர்கள் தப்பியோட்டம்

சிறுவர் மத்திய நிலையத்திலிருந்து 15 சிறுவர்கள் தப்பியோட்டம்

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் தலைமையில் இயங்கி வரும் மாகொல சிறுவர் மத்திய நிலையத்தில் இருந்து 15 சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் ...

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை தேயிலை

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை தேயிலை

இலங்கையை சேர்ந்த தேயிலை தொழிற்சாலை (New Vithanakande Tea Factory) தயாரித்ததேயிலை அதிக விலைக்கு விற்கப்பட்ட தேயிலை என்ற பெயரில் இலங்கை கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் ...

நாளை அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள பல்கலைக்கழக பேராசிரியர்கள்

நாளை அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள பல்கலைக்கழக பேராசிரியர்கள்

பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி நாளை (30) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ...

வியட்நாமை புரட்டிப்போட்ட புயல்; பலர் மாயம் – இலட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

வியட்நாமை புரட்டிப்போட்ட புயல்; பலர் மாயம் – இலட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

வியட்நாமில் ப்யாலோய் (Bualoi) புயலில் சிக்கி, ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 12 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன், இந்த அனர்த்தம் காரணமாக 250,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான ...

ஆசியக்கிண்ணத்தை வாங்கமறுத்த இந்தியா; ஐ.சி.சியில் முறையிட முடிவு

ஆசியக்கிண்ணத்தை வாங்கமறுத்த இந்தியா; ஐ.சி.சியில் முறையிட முடிவு

ஆசியக்கிண்ணத்தின் வெற்றிக்கிண்ணம் மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் தேவ்ஜித் சைக்கியா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் ...

Page 815 of 2113 1 814 815 816 2,113
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு