Tag: politicalnews

சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த சபேசனுக்கு இரண்டாமிடம்!

சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த சபேசனுக்கு இரண்டாமிடம்!

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். சரிகமப சீனியர் ...

புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நேற்றைய தினம் (22.11.2025) மலேசியாவின் தீவகற்பத்திக்கும், இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவிற்கும் இடையில் அமைந்துள்ள மலாக்கா நீரிணை பகுதி (Strait of Malacca) மற்றும் தெற்கு அந்தமான் கடல் ...

மட்டக்களப்பில் மேலும் நான்கு இடத்திலிருந்த தொல்லியல் பலகைகள் அகற்றப்பட்டன

மட்டக்களப்பில் மேலும் நான்கு இடத்திலிருந்த தொல்லியல் பலகைகள் அகற்றப்பட்டன

கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்ளத்தினால் அவசரமாக நடப்பட்ட தொல்பொருள் இடம் என்ற பெயர் பலகை நேற்று மாலை (22.11.2025) பிரதேச சபை தவிசாளர் ...

வெனிசுலா வான்வெளியில் பறக்கும் அனைத்து விமானங்களுக்கு எச்சரிக்கை

வெனிசுலா வான்வெளியில் பறக்கும் அனைத்து விமானங்களுக்கு எச்சரிக்கை

வெனிசுலா வான்வெளியில் பறக்கும் அனைத்து விமான நிறுவனங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெனிசுலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ...

இம்மாத இறுதிக்குள் வடக்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படப்போகிறதா?; அமைச்சர் சந்திரசேகரன் வெளிப்படை

இம்மாத இறுதிக்குள் வடக்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படப்போகிறதா?; அமைச்சர் சந்திரசேகரன் வெளிப்படை

வடக்கில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்ற சில மாவீரர் துயிலும் இல்லங்களை இம்மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கான சாத்திய கூறுகள் தென்படுவதாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு ...

யாழில் 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் பெண் கைது

யாழில் 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் பெண் கைது

யாழில் 42 வயதுடைய பெண் ஒருவர், 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் நேற்றிரவு (22) ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் ...

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்வு

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்வு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் கடும் மழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ...

மாவீரர் தின அஞ்சலிக்காக தாண்டியடி துயிலும் இல்ல ஏற்பாட்டுப்பணிகள் ஆரம்பம்

மாவீரர் தின அஞ்சலிக்காக தாண்டியடி துயிலும் இல்ல ஏற்பாட்டுப்பணிகள் ஆரம்பம்

மாவீரர் தின அஞ்சலிக்காக இன்றைய தினம் (23) தாண்டியடி துயிலும் இல்ல சிரமதான மற்றும் ஏற்பாட்டு பணிகள் ஆரம்பமாகின. இதில் தமிழ் ஈழ உணர்வாளர்கள் மற்றும் வவுணதீவு ...

யால சரணாலய பகுதியில் கஞ்சா சாகுபடிகள் கண்டுபிடிப்பு

யால சரணாலய பகுதியில் கஞ்சா சாகுபடிகள் கண்டுபிடிப்பு

யால சரணாலயத்தின் கோனகன் ஆரா பகுதியில் பொலிஸாரால் நான்கு நாட்கள் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பெரிய அளவிலான மூன்று கஞ்சா சாகுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த ...

சம்மாந்துறையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் விபத்தில் பலி

சம்மாந்துறையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் விபத்தில் பலி

சவளக்கடையில் நேற்று முன்தினம் இரவு (20) இடம்பெற்ற விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மண்டூர் வீரமுனை வீதி சவளக்கடைப் பகுதியில் இரவு 8.30 ...

Page 532 of 759 1 531 532 533 759
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு