Tag: Batticaloa

சட்டவிரோத மாற்றங்களுடன் இயக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

சட்டவிரோத மாற்றங்களுடன் இயக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

ஹோமகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றை இயக்கிய 16 பேரும் கைது ...

போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கி வந்த பெண் கைது!

போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கி வந்த பெண் கைது!

10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய சுமார் 237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் அங்கோலா நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச ...

சிறைச்சாலை பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர ஆலோசனை!

சிறைச்சாலை பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர ஆலோசனை!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளை நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து, சிறைச்சாலை அமைப்பில் நிலவும் சவால்கள் ...

தொடர் தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு; மீண்டும் ஆரம்பித்த அமெரிக்கா மற்றும் ஈரான்!

தொடர் தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு; மீண்டும் ஆரம்பித்த அமெரிக்கா மற்றும் ஈரான்!

ஈரான் மீது தொடர்ந்து ஏழாவது இரவாக தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற தாய்லாந்து கொடி ஏற்றப்பட்ட கப்பல் ...

மோதிரத்துடன் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு; செம்மணியில் மேலும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!

மோதிரத்துடன் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு; செம்மணியில் மேலும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 35ஆவது நாளான நேற்று (17), மேலும் 11 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்றைய ...

நீதிமன்றில் ஆஜராகாததால் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட ஆறுபேருக்கு பிடியாணை

நீதிமன்றில் ஆஜராகாததால் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட ஆறுபேருக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மேலதிக ...

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் தற்கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் தற்கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மாலபே பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் நேற்று (17) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் ...

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சில பேருந்துகள் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படுவதாகப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, போக்குவரத்து நிர்வாக மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் ...

சாய்ந்தமருது அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிப்பு; இருளில் மூழ்கும் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா!

சாய்ந்தமருது அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிப்பு; இருளில் மூழ்கும் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா!

சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் முறையான பராமரிப்பின்றி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பொதுமக்கள் மாலை வேளைகளில் ...

சவர்க்காரப் பொதிகளில் புதிய விதிமுறைகள்; நுகர்வோர் விவகார அதிகார சபை அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

சவர்க்காரப் பொதிகளில் புதிய விதிமுறைகள்; நுகர்வோர் விவகார அதிகார சபை அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களின் லேபிள்களில் குறிப்பிட்ட தகவல்களை கட்டாயமாக குறிப்பிடும் வகையில், நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) புதிய அதிவிசேட வர்த்தமானி ...

Page 529 of 1147 1 528 529 530 1,147
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு