வாழைச்சேனை மெதடிஸ்த ஆலயத்தில் நடைபெற்ற உயிர்ப்பின் ஞாயிறு வழிபாடு
உயிர்ப்பின் ஞாயிறு வழிபாடு இன்று (21) காலை வாழைச்சேனை மெதடிஸ்த ஆலயத்தில் முகாமைக் குரு அருட் கலாநிதி கே.எஸ்.நிசாந்தன் தலைமையில் நடைபெற்றது. போலிஸாரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ...