Tag: politicalnews

புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 150வது ஆண்டு நிறைவு விழா

புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 150வது ஆண்டு நிறைவு விழா

இலங்கையின் மிகப்பழமையான பெண்கள் பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 150வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலான நிகழ்வுகள் நேற்று (23) மாலை ...

பெரிய நீலாவணை பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட ரீ-56 துப்பாக்கி மீட்பு

பெரிய நீலாவணை பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட ரீ-56 துப்பாக்கி மீட்பு

ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் ...

யாழ்ப்பாண மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பில் குழப்பம்; அமைச்சர் திரை நீக்கம் மறுத்து வெளியேறினார்

யாழ்ப்பாண மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பில் குழப்பம்; அமைச்சர் திரை நீக்கம் மறுத்து வெளியேறினார்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் சுனில் ...

கல்லடி மாவீரர் மணி மண்டப பகுதியில் அஞ்சலிக்காக சிரமதானம்

கல்லடி மாவீரர் மணி மண்டப பகுதியில் அஞ்சலிக்காக சிரமதானம்

கார்த்திகை 27 மாவீரர் தினத்தினை முன்னிட்டு தமிழர் தாயகம் எங்கும் அஞ்சலிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த அடிப்படையில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்லடி பகுதியில் அமைந்துள்ள ...

கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் தகவல்

கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் தகவல்

2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக்கூடாது எனவும், அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டால் தன்னை கொலை செய்து விடுவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக முன்னாள் ...

தமிழரசு கட்சியை அழிக்க உருவாக்கப்பட்டுள்ள கட்சி; கிரானில் உதயம்

தமிழரசு கட்சியை அழிக்க உருவாக்கப்பட்டுள்ள கட்சி; கிரானில் உதயம்

தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கி சம்பந்தனை தமிழர்களின் தலைவராக்கி பாராளுமன்றத்துக்கு அனுப்பி அழகு பார்த்த தேசிய தலைவரை கொல்லுமாறு சொன்ன சம்பந்தன் ஒரு நயவஞ்சகர் எனவே அவரை ...

திருகோணமலை விகாரை சம்பவத்தை பதிவு செய்த ஊடகவியலாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

திருகோணமலை விகாரை சம்பவத்தை பதிவு செய்த ஊடகவியலாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

திருகோணமலை விகாரை சம்பவத்தை காணொளி எடுத்த ஊடகவியலாளர் அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையான தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மீது வெள்ளிக்கிழமை (21) தாக்குதல் ...

பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல்; சீமான் மீது வழக்குப்பதிவு

பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல்; சீமான் மீது வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதுச்சேரி வில்லியனூரில் நேற்று (23) நாம் தமிழர் கட்சியின் ...

இன்று முதல் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டை மூலம் செலுத்தும் முறை அமுல்

இன்று முதல் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டை மூலம் செலுத்தும் முறை அமுல்

இலங்கையில் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய நடைமுறை இன்று முதல் செயற்படுத்தப்படவுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழிநுட்ப வழிகாட்டுதலின் கீழ், போக்குவரத்து மற்றும் ...

முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு; குழந்தை உட்பட மூவர் காயம்!

முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு; குழந்தை உட்பட மூவர் காயம்!

மாவனெல்ல – ரம்புக்கன வீதியில் தலகொல்ல பகுதியில் நேற்று இரவு (23) முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு ...

Page 530 of 758 1 529 530 531 758
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு