7 பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்!
2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஏழு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று ...
2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஏழு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று ...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (08) பாராளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் கறுப்புப் பட்டை அணிந்து பாராளுமன்றத்திற்கு ...
நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில், நுவரெலியா கிரெகரி ஏரியை ஒட்டியுள்ள தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து இன்று (08) விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியாவிலிருந்து நுவரெலியா சாந்திபுர ...
இணையவழி மற்றும் ஒன்லைன் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய ...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (07) இடம்பெற்ற நான்கு தனித்தனி வீதி விபத்துகளில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துகள் ...
ஈரானின் முக்கிய இராணுவ மற்றும் பாதுகாப்பு இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா இன்று (08) அதிகாலை பாரிய வான் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தெற்கு ஈரானின் ...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய ...
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் (08) நிறைவடைகிறது. கடந்த ஜூன் 25ஆம் திகதி ...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 60 கைதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (07) மாலை 6.00 மணிக்கு அழைத்து வரப்பட்டு சிறைச்சாலை ...
சிரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இன்று அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
