Tag: mattakkalappuseythikal

மட்டு மாவட்டத்தில் வாக்குச் சீட்டுக்களை விநியோகிப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் ஆரம்பம்!

மட்டு மாவட்டத்தில் வாக்குச் சீட்டுக்களை விநியோகிப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் ஆரம்பம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பூர்வாங்கப் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (02) ஆரம்பிக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தால், வாக்குச் சீட்டுக்கள் ...

மட்டக்களப்பு பனிச்சையடி தூய அனைத்துலக நாடுகளின் அன்னை ஆலயத்தின் வருடாந்த பெருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவு!

மட்டக்களப்பு பனிச்சையடி தூய அனைத்துலக நாடுகளின் அன்னை ஆலயத்தின் வருடாந்த பெருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவு!

மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற பனிச்சையடி தூய அனைத்துலக நாடுகளின் அன்னைஆலயத்தின் 18 வது வருடாந்த பெருவிழா கொடி இறக்கத்துடன் இன்று நிறைவு பெற்றது தேவாலயத்தின் பெருவிழா கடந்த ...

மட்டு ஓந்தாச்சிமடம் பகுதியில் பாரிய விபத்து!

மட்டு ஓந்தாச்சிமடம் பகுதியில் பாரிய விபத்து!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்தானது, ...

“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்”; மட்டு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்!

“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்”; மட்டு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்!

"உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 210 ஆண்டு நிறைவிணை முன்னிட்டு, கல்லூரி 2005ம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் ...

“எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு நஷ்ட ஈடு”; காத்தான்குடியில் ஜனாதிபதி அறிவிப்பு!

“எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு நஷ்ட ஈடு”; காத்தான்குடியில் ஜனாதிபதி அறிவிப்பு!

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார். காத்தான்குடியில் சனிக்கிழமை (31) இரவு இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான ...

தாதிய உத்தியோகத்தர்கள் நோயாளிகளிடம் மிலேச்சத்தனமாக நடந்துகொள்ள மட்டு போதனா வைத்தியசாலை நிர்வாகம் அனுமதித்துள்ளதா?

தாதிய உத்தியோகத்தர்கள் நோயாளிகளிடம் மிலேச்சத்தனமாக நடந்துகொள்ள மட்டு போதனா வைத்தியசாலை நிர்வாகம் அனுமதித்துள்ளதா?

நேற்று முன்தினம் (30) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விடுதி இலக்கம் 34 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டரின் மனைவியிடம் அவ் விடுதியில் கடமையாற்றிய தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தகாத ...

மட்டு சிவில் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சிங்கள டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

மட்டு சிவில் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சிங்கள டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு.வி.திருணாவுக்கரசு அவர்களின் ஏற்பாட்டில் சிங்கள டிப்ளோமா பாடத்திட்டத்தில் தகைமை பெற்ற 350 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ...

மட்டு திராய்மடுவில் சிமிர்னா சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!

மட்டு திராய்மடுவில் சிமிர்னா சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!

சிமிர்னா சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (31) மட்டக்களப்பு - திராய்மடுவில் இடம்பெற்றது. தலைமை போதகர் வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக ...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்!

ஜனாதிபதித் தேர்தலில் கடமையில் ஈடுபடவுள்ள பொலிஸ் உயரதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்வொன்று இன்று (31) மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான ...

மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில், நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில், 66 வயதுடைய வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான கனகசபை ...

Page 150 of 159 1 149 150 151 159
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு