2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை மீளாய்வு காலம் நீட்டிப்பு
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விண்ணப்பிக்க முடியாத பரீட்சார்த்திகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைகள் திணைக்களம் மீளாய்வு விண்ணப்ப காலத்தை ...
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விண்ணப்பிக்க முடியாத பரீட்சார்த்திகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைகள் திணைக்களம் மீளாய்வு விண்ணப்ப காலத்தை ...
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தாக்கிய சம்பவம் தொடர்பாக கோகரெல்லா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த (மே ...
ஏறாவூரில் கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உப்பினை பொது சுகாதர பரிசோதகர்கள் கைப்பற்றி பகுப்பாய்வுக்கு அனுப்பியதில் அதிகளவான அயடீன் கலந்துள்ளது கண்டுபிடித்ததையடுத்து கடை உரிமையாரை 10 ஆயிரம் ...
சில குழுக்கள் சமூக ஊடகங்கள் வழியாக தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் சுற்றுலாத் துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாக சுற்றுலா பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க ...
அண்டை நாடான பங்களாதேஷில் கடந்த வருடம் நடந்த மாணவர் போராட்டத்தால் அவாமி லீக் அரசின் ஆட்சி கழிவிந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் ...
மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தலைவரான ஏ.எல்.எம். அதாஉல்லாவை களமிறக்குவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக வெளிவந்திக்கும் செய்திகளில் எவ்வித ...
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த ஆண் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (26) மீட்டுள்ளதாக ...
யாழ்.போதனா வைத்தியசாலையில் தாயொருவர் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, குழந்தைகள் ...
வீதியில் வைத்து நபர் ஒருவரை தாக்கும் போக்குவரத்து பொலிஸார் தாக்கும் காணோளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. குறித்த சம்பவம் குறித்து தகவல் ஏதும் ...
கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (26) அதிகாலை 4.30 மணியளவில் ...