கிழக்கில் பல இளைஞர்களை ஏமாற்றிய நபர் சிக்கினார்!
அரச சார்பற்ற நிறுவனம் (NGO) ஒன்றின் பிரதிநிதி போல் நடித்து, கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த ...
அரச சார்பற்ற நிறுவனம் (NGO) ஒன்றின் பிரதிநிதி போல் நடித்து, கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த ...
வெலிமடையில் மீண்டும் ஒரு தோட்டத் தொழிலாளர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு, இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தனது கடும் ...
கடந்த 2009 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro) இருந்து பாரிஸ் நோக்கிப் பயணித்த 'ஏர்பஸ் ஏ330' (Airbus A330) விமானம் விபத்துக்குள்ளான ...
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, 'மொடர்ன் எலக்ரிகல்' (Modern Electricals) வர்த்தக ...
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேறிகள் நேபாளப் பகுதி வழியாக ஏறி, புதிய உலகச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளனர். நேபாளம் மற்றும் ...
சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரை நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் ...
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அவசரக் கேட்டுக்கொள்ளல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை ...
பதுளை - வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் உடபேருவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது ...
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, இதுவரை உரிமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கும் வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை, எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் ...
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யின் தரம் குறித்து பொதுமக்கள் வழங்கிய புகாரை அடுத்து, இன்று ...
