Tag: srilankanews

நள்ளிரவுக்குள் பிரச்சார நிதி விவரங்களை சமர்ப்பிக்காத உள்ளுராட்சி வேட்பாளர்கள் மீது சட்டநடவடிக்கை

நள்ளிரவுக்குள் பிரச்சார நிதி விவரங்களை சமர்ப்பிக்காத உள்ளுராட்சி வேட்பாளர்கள் மீது சட்டநடவடிக்கை

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சார நிதி விவரங்கள் இன்று (27) நள்ளிரவுக்கு முன் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் தேசிய ...

நுளம்பு முட்டைகளுடன் காணப்பட்ட 1,470 இடங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள்

நுளம்பு முட்டைகளுடன் காணப்பட்ட 1,470 இடங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள்

நுளம்பு முட்டைகளுடன் இனங்காணப்பட்ட 1,470 இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மே 09 முதல் 24 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் ...

ஐரோப்பிய எல்லைக்குள் போலி ஆவணங்களுடன் நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது

ஐரோப்பிய எல்லைக்குள் போலி ஆவணங்களுடன் நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது

போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை ...

இந்தியா சென்றடைந்த இலங்கை நாடாளுமன்ற குழுவினர் முக்கிய கலந்துரையாடலில்!

இந்தியா சென்றடைந்த இலங்கை நாடாளுமன்ற குழுவினர் முக்கிய கலந்துரையாடலில்!

இலங்கையில் இருந்து உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள இலங்கை நாடாளுமன்ற குழு இந்தியாவின் லோக்சபா, மற்றும் ராஜியசபாகளுக்கு சென்று முக்கியமான இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ...

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக கிழக்கு பல்கலையின் சிரேஷ்ட கணிதவியல் பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஷ் தெரிவு!

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக கிழக்கு பல்கலையின் சிரேஷ்ட கணிதவியல் பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஷ் தெரிவு!

கிழக்கு பல்கலைக்கழத்தில் சிரேஷ்ட கணிதவியல் பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஷ் சிங்கப்பூரில் வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் சஞ்சிகை இன் "ஆசிய விஞ்ஞானி- 100" என்னும் பட்டியலில் ...

உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட புழு முட்டைகள்

உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட புழு முட்டைகள்

கண்டி - கம்பளை நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புழுக்கள் நிறைந்திருந்த 700 முட்டைகள் கைப்பற்றப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முட்டைகள் ...

அரசாங்கத்துக்கு ஒரு வார கால அவகாசத்தை அறிவித்துள்ள மருத்துவர் தொழிற்சங்கம்

அரசாங்கத்துக்கு ஒரு வார கால அவகாசத்தை அறிவித்துள்ள மருத்துவர் தொழிற்சங்கம்

மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பில், அரசாங்கத்துக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. கூடுதல் பணி மற்றும் விடுப்பு கொடுப்பனவுகளைக் குறைப்பது ...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த சில ...

திருகோணமலையில் மாம்பழ வியாபாரி போன்று போராட்டத்தில் குதித்த பட்டதாரி ஒருவர்

திருகோணமலையில் மாம்பழ வியாபாரி போன்று போராட்டத்தில் குதித்த பட்டதாரி ஒருவர்

திருகோணமலையில் பட்டதாரி ஒருவர் தனி நபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த போராட்டமானது இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரச நியமனம் கோரி ...

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை மீளாய்வு காலம் நீட்டிப்பு

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை மீளாய்வு காலம் நீட்டிப்பு

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விண்ணப்பிக்க முடியாத பரீட்சார்த்திகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைகள் திணைக்களம் மீளாய்வு விண்ணப்ப காலத்தை ...

Page 68 of 966 1 67 68 69 966
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு