Tag: Srilanka

விசாரணை செய்யுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை

விசாரணை செய்யுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை

போதைப்பொருள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் தரவு மோசடி மற்றும் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் செயற்பாடுகள் தொடர்பில் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை விசாரணை ...

50 கிராமால் குறைவடையப்போகும் பாணின் நிறை?

50 கிராமால் குறைவடையப்போகும் பாணின் நிறை?

ஒரு இறாத்தல் பாண்(bread) ரூ.120க்கு விற்கப்பட்டால், அதன் அதிகாரபூர்வ நிறை 400 கிராம் இருக்க வேண்டும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ...

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த 32 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த 32 இந்திய மீனவர்கள் கைது

கடற்படையினர் நாட்டின் வடக்கே மன்னார் கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை (22) மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இந்நாட்டு கடற்பரப்பில் ...

உலகின் மிக சக்திவாய்ந்த உளவு கமராவை அறிமுகப்படுத்தியது சீனா

உலகின் மிக சக்திவாய்ந்த உளவு கமராவை அறிமுகப்படுத்தியது சீனா

விண்வெளியில் இருந்து பூமியில் உள்ளோரின் முகங்களை அடையாளம் காணும் அதி திறன் கொண்ட உலகின் மிக சக்திவாய்ந்த உளவு கமராவை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய கண்காணிப்பு திறன்களை ...

மட்டு போதனா வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய மாணவி கைது

மட்டு போதனா வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய மாணவி கைது

புதிய இணைப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மலசலகூடத்தில் குழந்தையை பெற்று, யன்னல் வழியாக வீசிய மாணவி கைது. முதல் இணைப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது ...

புற்று நோயாளிகளை தனியார் மருந்தகங்களை நாட நிர்ப்பந்திக்கும் வைத்தியர்கள்?

புற்று நோயாளிகளை தனியார் மருந்தகங்களை நாட நிர்ப்பந்திக்கும் வைத்தியர்கள்?

சிறப்பு மருத்துவர்கள் சங்கத்தால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளை சில மருத்துவர்கள் பரிந்துரைப்பதால், புற்று நோயாளிகள் பெரும்பாலும் தனியார் துறையிலிருந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளது என்று மருத்துவ வழங்கல் பிரிவின் ...

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலுமில்லை; ஜனாதிபதி அநுர

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலுமில்லை; ஜனாதிபதி அநுர

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (23) ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோதே ஜனாதிபதி இதனைத் ...

இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் விலைகள் ஒரு மில்லியனை தொட்டது

இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் விலைகள் ஒரு மில்லியனை தொட்டது

நாட்டில் வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் பெறப்படும் முதல் தொகுதி வாகனங்களில், புத்தம் புதிய மோட்டார் சைக்கிளின் விலை கிட்டத்தட்ட ரூபா 1 மில்லியன் (10 ...

காலியில் ரிவோல்வர்களுடன் பெண் ஒருவர் கைது

காலியில் ரிவோல்வர்களுடன் பெண் ஒருவர் கைது

காலி, ஹபராதுவ பகுதியில் வீடொன்றில் ஆயுதங்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 02 ரிவோல்வர்கள், தோட்டாக்கள் மற்றும் 02 வாள்களுடன் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ...

நாடாளுமன்றக் குழுக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

நாடாளுமன்றக் குழுக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

நாடாளுமன்றக் குழுக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பாக எதிர்க்கட்சி விடுத்த கோரிக்கை குறித்து நேற்றையதினம் (22) நடைபெற்ற சிறப்பு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதனை ...

Page 542 of 565 1 541 542 543 565
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு