Tag: election

நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு பாரிசவாதம் ஏற்படலாம்

நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு பாரிசவாதம் ஏற்படலாம்

25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவர் அவர்களின் வாழ்நாளில் பாரிசவாத நோயால் (stroke) பாதிக்கப்படலாம் என்று சுகாதார தரப்பினர் கூறுகின்றனர். பாரிசவாத நோயாளிகளில் சுமார் 30% ...

வங்காள விரிகுடாவில் நாளை தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு; கிழக்கு மாகாண மீனவர்களுக்கும் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நாளை தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு; கிழக்கு மாகாண மீனவர்களுக்கும் எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். ...

தனியார் காணியில் அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; எம்.ஏ. சுமந்திரன்

தனியார் காணியில் அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; எம்.ஏ. சுமந்திரன்

யாழ்ப்பாணம், வயாவிளானில் உள்ள தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வயாவிளானில் ...

நாடாளுமன்றத்தில் கருப்பு பட்டி அணிந்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினர்

நாடாளுமன்றத்தில் கருப்பு பட்டி அணிந்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினர்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு எதிராக இன்று (23) நாடாளுமன்றத்தில் சிலர் கருப்பு உடை மற்றும் சிலர் கருப்பு பட்டி அணிந்து ஐக்கிய ...

“தெற்கில் வழங்கியதை போன்று போட்டிப் பரீட்சைஇல்லாமல் நியமனம் வழங்குங்கள்”; அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம்

“தெற்கில் வழங்கியதை போன்று போட்டிப் பரீட்சைஇல்லாமல் நியமனம் வழங்குங்கள்”; அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம்

ஒரு மாற்றத்தை எதிர்நோக்கியே இந்த அரசாங்கத்தை நாங்களும் வாக்களித்து கொண்டு வந்திருந்தோம். இந்த அரசாங்க கடந்தகாலத்தில் தாங்கள் ஆட்சியில் இல்லாத போது எமது பிரச்சனைக்கு அவர்களும் ஆதரவு ...

இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் என அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் என அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் எனவும், இது தொடர்பில் அமெரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும், குறித்த அறிக்கையில் அமெரிக்கா தனது மக்களுக்கு இலங்கைக்கு பயணம் செய்யவேண்டாம் என்றும் ...

பிரான்சில் இருந்து இலங்கைக்கு துவிச்சக்கர வண்டி பயணம் மேற்கொண்ட யாழ் இளைஞன்

பிரான்சில் இருந்து இலங்கைக்கு துவிச்சக்கர வண்டி பயணம் மேற்கொண்ட யாழ் இளைஞன்

பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகள் ஊடாக துவிச்சக்கர வண்டியில் சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை கடந்து நேற்று (22) பிற்பகல் சூரனின் என்ற இளைஞன் ...

காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையோர பகுதியை நோக்கி நகர்கிறது

காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையோர பகுதியை நோக்கி நகர்கிறது

இன்று (22) காலை வடஇலங்கையின் கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது தமிழ்நாட்டின் கரையோர பகுதியை நோக்கி நகர்ந்து ...

சிங்கள மொழி பேசுவோரினால் காணி அபகரிப்பு முயற்சிக்கு; மணல்காடு மக்கள் கடும் எதிர்ப்பு

சிங்கள மொழி பேசுவோரினால் காணி அபகரிப்பு முயற்சிக்கு; மணல்காடு மக்கள் கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் முந்நூறு ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி இன்று மணல்காடு மக்களால் முறியடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்றைய ...

கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள்;கந்த சஷ்டி விரதம் இன்று ஆரம்பமானது!

கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள்;கந்த சஷ்டி விரதம் இன்று ஆரம்பமானது!

முருகப்பெருமானின் தனிப்பெரும் விரதமாகவும் அதிகளவில் இந்துக்களினால் அனுஸ்டிக்கப்படும் விரதமாகவும் உள்ள கந்த சஷ்டி விரதம் இன்று (22) ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் இன்று ...

Page 577 of 739 1 576 577 578 739
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு