கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில் புத்தளம் வென்னப்புவை கொலிஞ்சடிய பகுதியில் நேற்று (06) சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்று அதே திசையில் பயணித்த ...
கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில் புத்தளம் வென்னப்புவை கொலிஞ்சடிய பகுதியில் நேற்று (06) சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்று அதே திசையில் பயணித்த ...
முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் முடிந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட பொது மக்களின் நகைகளும் ஏனைய மக்களின் பொதுவான தங்கங்களும் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன ...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் பகுதியின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்காக ...
தியாகத் திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளை இலங்கை முஸ்லீம்கள் இன்று (07) கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு இலங்கை ஜமாஅதே இஸ்லாமி ஓட்டமாவடி கிளை ஏற்பாடு செய்த பெருநாள் தொழுகையும் ...
நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்றையதினம் (06) காலை 8 மணிக்கு நிறைவுக்கு வந்துள்ளது. 5 சங்கங்களில் 4 சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ...
முன்னாள் அமைச்சர்கள், உயர் பதவியில் இருந்த அரசு அதிகாரிகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் சமீபத்திய நாட்களில் பல கோயில்கள், விகாரைகள் மற்றும் தேவாலயங்களுக்கு சென்று பிரார்த்தனை ...
மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல் புனித மரியாள் தேவாலயத்தில் உள்ள ...
ஆப்கானிஸ்தானில் இன்று (07) அதிகாலை 1.05 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில ...
இலங்கை கிரான் மெதடிஸ்த திருட்சபையின் 'ஜொபியல்' சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில் 'உயிரெடுக்கும் விஷம்'' எனும் தொணிப் பொருளில் விழிப்புணர்வு நாடக ஆற்றுகை நிகழ்வு பாடசாலைகள் தோறும் ...
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.பி.ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய காத்தான்குடி ...