அஸ்வெசும பயனாளர்களை குறிவைத்து பண மோசடி; நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் சிலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ...










