நாடாளுமன்றத்தில் கருப்பு பட்டி அணிந்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினர்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு எதிராக இன்று (23) நாடாளுமன்றத்தில் சிலர் கருப்பு உடை மற்றும் சிலர் கருப்பு பட்டி அணிந்து ஐக்கிய ...
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு எதிராக இன்று (23) நாடாளுமன்றத்தில் சிலர் கருப்பு உடை மற்றும் சிலர் கருப்பு பட்டி அணிந்து ஐக்கிய ...
ஒரு மாற்றத்தை எதிர்நோக்கியே இந்த அரசாங்கத்தை நாங்களும் வாக்களித்து கொண்டு வந்திருந்தோம். இந்த அரசாங்க கடந்தகாலத்தில் தாங்கள் ஆட்சியில் இல்லாத போது எமது பிரச்சனைக்கு அவர்களும் ஆதரவு ...
இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் எனவும், இது தொடர்பில் அமெரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும், குறித்த அறிக்கையில் அமெரிக்கா தனது மக்களுக்கு இலங்கைக்கு பயணம் செய்யவேண்டாம் என்றும் ...
யாழ்ப்பாணம் ஆறு கால்மடப்பகுதியில் நேற்று (22) போதை மாத்திரைகளுடன் வியாபாரி ஒருவரும், இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு ...
பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகள் ஊடாக துவிச்சக்கர வண்டியில் சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை கடந்து நேற்று (22) பிற்பகல் சூரனின் என்ற இளைஞன் ...
சபாநாயகருக்கு எதிராகவும் இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இரண்டு வீடுகளை பாவிப்பதாகவும், அதற்குரிய வாடகை பெறுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆகவே சபாநாயகர் அக்கிராசனத்தில் அமரமுடியாது என புதிய ஜனநாயக ...
கனடாவின் மத்திய அரசாங்கம், வங்கிகள் மோசடிகளை கண்டறிந்து தடுக்கும் புதிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய சட்ட திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டால், ...
இன்று (22) காலை வடஇலங்கையின் கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது தமிழ்நாட்டின் கரையோர பகுதியை நோக்கி நகர்ந்து ...
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் முந்நூறு ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி இன்று மணல்காடு மக்களால் முறியடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்றைய ...
முருகப்பெருமானின் தனிப்பெரும் விரதமாகவும் அதிகளவில் இந்துக்களினால் அனுஸ்டிக்கப்படும் விரதமாகவும் உள்ள கந்த சஷ்டி விரதம் இன்று (22) ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் இன்று ...
