Tag: election

மட்டு கார் மலைப்பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பண்ணையார் உயிரிழப்பு

மட்டு கார் மலைப்பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பண்ணையார் உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு கார்மலை பகுதியில் மாடுகள் மேய்க்க சென்ற 55 வயதுடைய பண்ணையார் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக ...

ஏறாவூரில் இரு கூரிய வாள்களுடன் பெண் ஒருவர் கைது

ஏறாவூரில் இரு கூரிய வாள்களுடன் பெண் ஒருவர் கைது

ஏறாவூரில் பிரதேசத்தில் பெண் ஒருவரை இரண்டு கூரிய வாள்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை ...

பூசா சிறைச்சாலையில் ஆடம்பர வாழ்க்கை; வைரலாகும் பாதாள உலக குழுவினரின் காணொளி

பூசா சிறைச்சாலையில் ஆடம்பர வாழ்க்கை; வைரலாகும் பாதாள உலக குழுவினரின் காணொளி

காலி சிறைச்சாலைக்குள் இரு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதுடன் ஆடம்பர வாழ்க்கையையும் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் ...

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவருக்கு எதிரான இலஞ்ச வழக்கு விசாரணைக்கு வருகிறது

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவருக்கு எதிரான இலஞ்ச வழக்கு விசாரணைக்கு வருகிறது

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கில் பிரதிவாதிகளால் தாக்கல் ...

மட்டக்களப்பில் தோணிகளை சேதமாக்கிய யானைகள்

மட்டக்களப்பில் தோணிகளை சேதமாக்கிய யானைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகளினால் பல்வேறு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 07 மற்றும் நேற்று முன்தினம் ...

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் யானைகளின் அட்டகாசம்; ஆர்ப்பாட்டம் செய்யும் தவிசாளர்!

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் யானைகளின் அட்டகாசம்; ஆர்ப்பாட்டம் செய்யும் தவிசாளர்!

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவரும் நிலையில் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் ஏறாவூர் பற்று தவிசாளருக்கு விடுத்த கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் ...

கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள காணி; அரச காணி என ஒட்டப்பட்ட காட்சிப்படுத்தலை அகற்றிய நபர்

கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள காணி; அரச காணி என ஒட்டப்பட்ட காட்சிப்படுத்தலை அகற்றிய நபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள அரச காணி தொடர்ச்சியாக அத்துமீறி பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதும், அம்முயற்சி முறியடிக்கப்பட்டு வருவதும் யாவரும் அறிந்த விடயமாகும். ...

மட்டக்களப்பில் செவ்வந்தி பாணியில் செயற்பட்டுவந்த போலி ஆண் சட்டத்தரணி ஒருவர் கைது

மட்டக்களப்பில் செவ்வந்தி பாணியில் செயற்பட்டுவந்த போலி ஆண் சட்டத்தரணி ஒருவர் கைது

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து உள்நுழைந்து, வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததுடன் ...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இணைய மோசடிகள் அதிகரிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இணைய மோசடிகள் அதிகரிப்பு

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தளங்கள் மூலமாக நடைபெறும் மோசடி ...

யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 வயது சிறுவன் உட்பட 23 பேர் கைது

யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 வயது சிறுவன் உட்பட 23 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் ...

Page 552 of 735 1 551 552 553 735
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு