Tag: Batticaloa

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முஸ்லிம் காங்கிரஸிடம் கேள்வி

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முஸ்லிம் காங்கிரஸிடம் கேள்வி

தமிழ் – முஸ்லிம் கட்சிகள் கூட்டணியாகச் செயல்படும் தற்போதைய சூழ்நிலையில், கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தொடர்ந்துள்ள வழக்கு ...

வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக நிலவி வரும் தொல்லியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என தொல்லியல் திணைக்களத்தின் ...

அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!

அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் மற்றும் போலி முதலீட்டுத் திட்டங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் அம்பாறை தலைமையக பொலிஸ் ...

மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி

மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி

நல்லத்தண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோகினி நீர்வீழ்ச்சிக்குள் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியை விட்டு விலகிய முச்சக்கரவண்டி நேரடியாக ...

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்த 21 கைதிகளின் குடும்பங்களுக்கு உடனடியாக நியாயமான நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அரசாங்கத்திடம் ...

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

ஹபரணை, அலுத்ஓய பகுதியில் புராதன பொருட்களைத் தேடும் நோக்கில் அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வு மேற்கொண்டதாகக் கூறப்படும் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதி ...

இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!

இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!

இலங்கையில் கால்வாய் ஒன்றின் மீது அமைக்கப்படவுள்ள முதலாவது 'Canal-Top Solar' சூரிய மின்சக்தி திட்டத்திற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு மஹியங்கனையின் வியானா கால்வாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 20 ...

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, நாளை காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ...

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்ல, கொடஉட பகுதியில் பாடசாலைக்குச் செல்ல பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி ஒருவர் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் ...

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

உலகின் முன்னணி விமான எஞ்சின் உற்பத்தி நிறுவனமான GE ஏரோஸ்பேஸ், ஹைப்ரிட்-மின்சார (Hybrid-Electric) இயக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விமானத்தை 30,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெற்றிகரமாகப் பறக்கவிட்டு ...

Page 552 of 1152 1 551 552 553 1,152
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு