Tag: Batticaloa

கதுருவெல-கொழும்பு வீதியில் இரு பேருந்துகள் விபத்து;4 பேர் உயிரிழப்பு 28 பேர்வைத்தியசாலையில்

கதுருவெல-கொழும்பு வீதியில் இரு பேருந்துகள் விபத்து;4 பேர் உயிரிழப்பு 28 பேர்வைத்தியசாலையில்

நிறுத்தப்பட்ட பேருந்து மீது பின்னால் சென்ற மற்றுமொரு பேருந்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய ...

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு விரைவில் விசேட வைத்திய நிபுணர்கள் நியமனம்

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு விரைவில் விசேட வைத்திய நிபுணர்கள் நியமனம்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் லால் பனாப்பிட்டிய நேற்று (29) நேரடி விஜயம் மேற்கொண்டார். ...

உலக பாரிசவாத தினத்தையொட்டி கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

உலக பாரிசவாத தினத்தையொட்டி கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

உலக பாரிசவாத தினம் அக்டோபர் 29 ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. குறித்த தினத்தையொட்டி கல்முனை பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவு ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வு ...

வாகரை ஊத்துமடுப் பகுதியில் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு

வாகரை ஊத்துமடுப் பகுதியில் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு

வாகரை கண்டலடி மற்றும் புளியங்கண்டலடியை இணைக்கும் ஊத்துமடுப் பகுதியில் ஓர் சிறிய பாலம் இன்மையால் பிரதேச மக்கள் நீண்ட கால நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறார்கள். மழைக்காலத்தில் ஆளுயரத்திற்கு ...

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியில் புலமைப்பரிசில்

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியில் புலமைப்பரிசில்

கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் சுமார் 2.37பில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். மட்டக்களப்பு வந்தாறுமூலை ...

அம்பாறையில் எழுத்தாளர்கள், சஞ்சிகை ஆசிரியர்களுக்கான செயலமர்வும் கௌரவிப்பும்

அம்பாறையில் எழுத்தாளர்கள், சஞ்சிகை ஆசிரியர்களுக்கான செயலமர்வும் கௌரவிப்பும்

''அரச விருதுகளை நோக்கிய நூல்களை உருவாக்குவதில் உள்ள சவால்கள்" எனும் தலைப்பில் பத்தி எழுத்தாளர்கள் மற்றும் எழுத முனைவோருக்கான செயலமர்வும் சஞ்சிகைகளுக்கான கௌரவிப்பும் நேற்று (30) வியாழக்கிழமை ...

திறந்த சந்தையை மீண்டும் திறந்த ஏறாவூர் பற்று தவிசாளர்

திறந்த சந்தையை மீண்டும் திறந்த ஏறாவூர் பற்று தவிசாளர்

ஏற்கனவே திறக்கப்பட்ட ஏறாவூர் பற்று மீராக்கேணி சந்தையை மீண்டும் திறந்து முஸ்லீம் மக்களின் கதாநாயகனாக மாறுவதற்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் முயற்சி செய்வதாக குற்றச் ...

நாளை முதல் இலவச ஷொப்பிங் பைகள் இல்லை; இலங்கையில்  அமுலாகும் நடைமுறை

நாளை முதல் இலவச ஷொப்பிங் பைகள் இல்லை; இலங்கையில் அமுலாகும் நடைமுறை

வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, நாளை முதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஷொப்பின் பைகளின் விலையும் நாளை ...

அவுஸ்திரேயாவில் விகாரைக்கு சமய நெறி கற்க சென்ற சிறுவர்களை சீரழித்த இலங்கை பிக்கு

அவுஸ்திரேயாவில் விகாரைக்கு சமய நெறி கற்க சென்ற சிறுவர்களை சீரழித்த இலங்கை பிக்கு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண ...

Page 600 of 1157 1 599 600 601 1,157
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு