வட மாகாணத்தில் லஞ்சீட் பாவனைக்குத் தடை; மாற்றீடாக வாழை இலை
2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் வடக்கு மாகாண ...
2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் வடக்கு மாகாண ...
கிழக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதன்முறையாக கரோடிட் எண்டார்டெரெக்டோமி (carotid endarterectomy) சத்திரசிகிச்சை கடந்த வியாழன் (02) அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வலது ...
இலங்கை, சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கையை ஏற்காத பின்னணியில், ஜெனீவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் போரவையால் சமர்ப்பிக்கப்பட்ட 60/L.1/Rev.1 என்ற தீர்மானத்தை நிராகரித்துள்ளது. ...
இந்திய திரையுலக நட்சத்திரம் சிம்ரனின் தலைமையில் விருது வழங்கல் மற்றும் பட்டமளிப்பு விழா கம்பஹாவில் இடம்பெற்றது. கம்பஹா பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ...
தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி நிகழ்வுகளை சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் ஆரம்பித்து வைத்தார். சேவகம் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் ...
கடந்த ஆண்டு (2024) 2,335 இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் சம்பளம், மேலதிக நேரக் கொடுப்பனவு, விடுமுறை ஊதியம் மற்றும் ஊக்குவிப்புத்தொகை என மொத்தம் ...
https://youtu.be/TpaslNiFq-k
நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுக்கள் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போன்ற போதைப்பழக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையினை கேள்விக்குறியாக்கியவர்கள் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய உதவி பொலிஸ் மா அதிபராக டபிள்யூ.யு.டி கினிகே நியமனம் பெற்றுள்ளார். இவர் இன்று (07) காலை செவ்வாய்கிழமை தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட ...
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தபோது தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற அரசியல் நோக்கத்தோடு "சமட்டசமன" எனும் வீட்டு திட்டத்தை ஆரம்பித்து இடைநடுவில் ...
