Tag: srilankapolice

நாளையதினம் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளையதினம் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் நாளையதினம் (03) மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ...

2026 பட்ஜெட்டில் மதுசார வரி அதிகரிக்க வேண்டுமென மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வலியுறுத்து

2026 பட்ஜெட்டில் மதுசார வரி அதிகரிக்க வேண்டுமென மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வலியுறுத்து

சர்வதேச மதுசார தடுப்பு தினத்தை (அக்டோபர் 3) முன்னிட்டு, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) வெளியிட்ட ஊடகச் செய்தியில், வரவிருக்கும் 2026ஆம் ஆண்டின் அரசாங்க ...

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குறித்து அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குறித்து அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குறித்து தவறான செய்திகளைப் பரப்பி, அதன் செயல்பாடுகளை அவதூறு செய்பவர்களுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் சட்ட ...

சிறுவர் தினத்தை கொண்டாட பாடசாலைக்குள் மது அருந்திய மாணவர்கள்

சிறுவர் தினத்தை கொண்டாட பாடசாலைக்குள் மது அருந்திய மாணவர்கள்

மொனராகலை, ஹுலந்தாவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த மூன்று மாணவர்கள் மொனராகலை பொலிஸாரால் புதன்கிழமை (01) கைதுசெய்யப்பட்டுள்ளனர். மொனராகலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ...

தேவிபுரம் பகுதியில் புலிக்கொடியுடன் வெடிபொருட்கள் மீட்பு

தேவிபுரம் பகுதியில் புலிக்கொடியுடன் வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் ...

மட்டு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய முன் கதவை பூட்டி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய முன் கதவை பூட்டி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றுமாறும் கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை நியமிக்குமாறும் கோரி பாடசாலையில் இன்று வியாழக்கிழமை (02) மாணவர்கள் பாடசாலை முன் கதவை பூட்டி ...

ஜனாதிபதி செயலகம் முன்பு ட்ரோன் விட்ட வெளிநாட்டவர்கள் கைது

ஜனாதிபதி செயலகம் முன்பு ட்ரோன் விட்ட வெளிநாட்டவர்கள் கைது

காலி முகத்திடலில் இருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி அனுமதியின்றி ட்ரோனை பறக்கவிட்டதற்காக நெதர்லாந்து நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ட்ரோனையும் காவல்துறையினர் காவலில் ...

திருட்டுச் சம்பவத்தில் தேடப்படும் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

திருட்டுச் சம்பவத்தில் தேடப்படும் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

இரத்தினபுரி, இறக்குவானை பகுதியில் சுமார் 3 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் இதர பொருட்களைத் திருடிச் சென்ற பெண்ணைக் கைது செய்ய ...

கடந்த 8 மாத காலப்பகுதிக்குள் 10 மில்லியன் டொலர்களை கடந்த வாகன இறக்குமதி

கடந்த 8 மாத காலப்பகுதிக்குள் 10 மில்லியன் டொலர்களை கடந்த வாகன இறக்குமதி

இலங்கைக்குள் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமைக்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள் வாகன ...

பிழையாக பதில் கூறிய மாணவன்- ஆசிரியை அலுமினிய அடிமட்டதால் எரிந்ததால் மாணவனின் கண்பார்வை கேள்விக்குறி:கொழும்பில் சம்பவம்

பிழையாக பதில் கூறிய மாணவன்- ஆசிரியை அலுமினிய அடிமட்டதால் எரிந்ததால் மாணவனின் கண்பார்வை கேள்விக்குறி:கொழும்பில் சம்பவம்

கொழுப்பு மத்தியில் அமைந்துள்ள தமிழ் அரச பாடசாலையில் இடம்பெற்ற கொடூர சம்பவம் காரணமாக, நுகன் என்ற 7ஆம் வகுப்பு மாணவனின் கண்பார்வை மீண்டும் கிடைக்குமா என்ற சந்தேகம் ...

Page 632 of 770 1 631 632 633 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு