150 மில்லியன் ரூபாய் காணி மோசடி விவகாரம்; பெண்ணை தேடும்பொலிஸார்
தேவைப்படும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து, சொத்தைக் ...
தேவைப்படும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து, சொத்தைக் ...
நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் ...
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இலங்கையில் பொது இடங்களில் எவரும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவதற்கு அனுமதிக்க கூடாது. அவ்வாறு ...
கந்த சக்ஷ்டி விரதம் இந்து மக்களால் மிகவும் பக்தி சிரத்தையுடன் முருகனுக்கனுக்காக அனுக்ஷ்டிக்கப்படும் மிகக் கடுமையான விரதமாகும். விரத்தனின் ஆறாம் நாளில் முருக்கப்பஎரும் சூரபத்மனை வதம் செய்யும் ...
புத்த சாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பிரதீபா 2025 ன் தேசிய மட்டப் போட்டியானது கடந்த 26.10.2020 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் அளவெட்டி அருணோதயா பாடசாலையில் ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான் கரை பகுதிக்குள் ஊடுருவியுள்ள காட்டுயானைகளை இரண்டு தினங்களில் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம், இராணுவத்தினர் இணைந்து இந்த செயற்பாடுகளை ...
சம்மாந்துறையிலுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான ஆண்கள் விடுதி மற்றும் தங்குமிடப்பகுதியில் இன்று காலை (29) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மெத்தைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையிலேயே குறித்த ...
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது சந்தை மதிப்பை $4 ட்ரில்லியன் வரை உயர்த்தி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இதன்படி $4 ட்ரில்லியன் சந்தை மதிப்பை ...
மட்டக்களப்பில் பிரசித்த பெற்ற ஆலயமான பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நேற்று (27) சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . கந்தஷட்டி விரத இறுதி நாளாகிய ...
அவிசாவளை நீதவான் நீதிமன்றத்திற்குள் போலி துப்பாக்கியுடன் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி ...
