Tag: srilankapolice

செவனகல கரும்புத் தோட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அனுமதி

செவனகல கரும்புத் தோட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அனுமதி

செவனகல சீனி தொழிற்சாலையின் கரும்புத் தோட்டங்கள் எரிந்தமையினால் பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. லங்கா சீனி (தனியார்) நிறுவனத்திற்குச் சொந்தமான ...

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ்; அமைச்சரவை ஒப்புதல்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ்; அமைச்சரவை ஒப்புதல்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ் நியமிக்கப்படும் வகையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ...

கூகுள் அமெரிக்க நிறுவனமா? இந்திய நிறுவனமா?; ட்ரம்பின் ஆணவ பேச்சுக்கு சுந்தர் பிச்சை பதிலடி

கூகுள் அமெரிக்க நிறுவனமா? இந்திய நிறுவனமா?; ட்ரம்பின் ஆணவ பேச்சுக்கு சுந்தர் பிச்சை பதிலடி

கூகுள் அமெரிக்க நிறுவனமா? இந்திய நிறுவனமா? என சுந்தர் பிச்சைக்கு அமெரிக்க அதிபரின் ஆணவ பேச்சுக்கு , எனக்கு கல்வி, அறிவு கொடுத்தது இந்தியா தான்.. நான் ...

இராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கம்; காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

இராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கம்; காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

காஸா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் பலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. காஸா நகரத்தின் மீது, நேற்று (15) ...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிக்க சட்ட மாற்றம்; அமைச்சரவை அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிக்க சட்ட மாற்றம்; அமைச்சரவை அனுமதி

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல அமைச்சுக்களின் உயர் அதிகாரிகளைக் கொண்டு ஒரு ...

கடத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் 06 இலங்கையர்கள் கடற்படையினரால் மீட்பு

கடத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் 06 இலங்கையர்கள் கடற்படையினரால் மீட்பு

இலங்கை கடற்படை கடந்த 13 ஆம் திகதி தலைமன்னார், மணல்திட்டு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கடல் வழியாக ஆட்கடத்தல்காரர்களால் ...

இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததை உறுதி செய்தது ஐநா

இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததை உறுதி செய்தது ஐநா

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு ...

கொழும்பு ஹோட்டல் ஒன்றின் கழிப்பறையில் தோட்டாக்கள் மீட்பு

கொழும்பு ஹோட்டல் ஒன்றின் கழிப்பறையில் தோட்டாக்கள் மீட்பு

கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது ...

தென் கொரிய வேலை வாய்ப்புகளுக்கான கொரிய மொழி திறன் தேர்வு; விண்ணப்பங்கள் ஆரம்பம்

தென் கொரிய வேலை வாய்ப்புகளுக்கான கொரிய மொழி திறன் தேர்வு; விண்ணப்பங்கள் ஆரம்பம்

தென் கொரியாவின் உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான கொரிய மொழி திறன் தேர்வு (KLPT) விண்ணப்பங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...

மேற்கத்தேய நாடுகளின் சில ஆங்கில வார்த்தைகளுக்கு தடை; வடகொரிய ஜனாதிபதி உத்தரவு

மேற்கத்தேய நாடுகளின் சில ஆங்கில வார்த்தைகளுக்கு தடை; வடகொரிய ஜனாதிபதி உத்தரவு

மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகளை தங்கள் நாட்டினர் பயன்படுத்தக்கூடாது என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார். வெளிநாடுகளின் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கக் ...

Page 655 of 772 1 654 655 656 772
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு