Tag: Battinaathamnews

ஈரான் மீது ஏழாவது இரவாக அமெரிக்க தாக்குதல்; பதற்றம் தீவிரம்!

ஈரான் மீது ஏழாவது இரவாக அமெரிக்க தாக்குதல்; பதற்றம் தீவிரம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் பல்வேறு இராணுவ இலக்குகள் மீது ஏழாவது இரவாகவும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் ...

வீட்டு நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

வீட்டு நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

அலவத்துகொட, படுகொட பகுதியில் வீட்டு நிர்மாணப் பணியின் போது மண்மேடு சரிந்து விழுந்ததில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, வீடொன்றை அமைப்பதற்காக ...

போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கி வந்த பெண் கைது!

போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கி வந்த பெண் கைது!

10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய சுமார் 237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் அங்கோலா நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச ...

சிறைச்சாலை பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர ஆலோசனை!

சிறைச்சாலை பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர ஆலோசனை!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளை நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து, சிறைச்சாலை அமைப்பில் நிலவும் சவால்கள் ...

தொடர் தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு; மீண்டும் ஆரம்பித்த அமெரிக்கா மற்றும் ஈரான்!

தொடர் தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு; மீண்டும் ஆரம்பித்த அமெரிக்கா மற்றும் ஈரான்!

ஈரான் மீது தொடர்ந்து ஏழாவது இரவாக தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற தாய்லாந்து கொடி ஏற்றப்பட்ட கப்பல் ...

மோதிரத்துடன் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு; செம்மணியில் மேலும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!

மோதிரத்துடன் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு; செம்மணியில் மேலும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 35ஆவது நாளான நேற்று (17), மேலும் 11 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்றைய ...

நீதிமன்றில் ஆஜராகாததால் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட ஆறுபேருக்கு பிடியாணை

நீதிமன்றில் ஆஜராகாததால் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட ஆறுபேருக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மேலதிக ...

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் தற்கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் தற்கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மாலபே பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் நேற்று (17) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் ...

அஸ்வெசும பயனாளர்களை குறிவைத்து பண மோசடி; நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!

அஸ்வெசும பயனாளர்களை குறிவைத்து பண மோசடி; நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் சிலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ...

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சில பேருந்துகள் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படுவதாகப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, போக்குவரத்து நிர்வாக மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் ...

Page 561 of 2078 1 560 561 562 2,078
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு