Tag: srilankapolice

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது

யாழ்ப்பாணம், வடமராட்சி துன்னாலை காட்டு பகுதியில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார் முற்றுகையிட்டதுடன், இருவரை கைது செய்துள்ளனர். குறித்த பகுதியில் சட்டவிரோத ...

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கோடிக்கணக்கான பணப்பரிமாற்றம்; வங்கி அதிகாரிகளுக்கு வலை!

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கோடிக்கணக்கான பணப்பரிமாற்றம்; வங்கி அதிகாரிகளுக்கு வலை!

பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சட்டவிரோத பணத்தை வங்கிகள் ஊடாக பரிமாற்றம் செய்ய உதவியதாகக் கூறப்படும் முன்னணி வங்கி அதிகாரிகளை கைது செய்வதற்கான விசாரணைகளை ...

18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி. சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை!

18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி. சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை!

இருவர் மீதான தாக்குதல் மற்றும் கொலை அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ...

இலங்கைக்கு அடுத்தடுத்து அழைத்துவரப்படும் ஆபத்தான நபர்கள்; பல கொலைகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்!

இலங்கைக்கு அடுத்தடுத்து அழைத்துவரப்படும் ஆபத்தான நபர்கள்; பல கொலைகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்!

டுபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய லலித் கண்ணங்கரா எனப்படும் ‘பஸ் லலியா’ தொடர்பில் பல்வேறு ...

நல்லது செய்வதாக காட்டி வடகிழக்கு தமிழர்களை அனுரகுமார ஏமாற்றுகிறார்-சுரேஸ்

நல்லது செய்வதாக காட்டி வடகிழக்கு தமிழர்களை அனுரகுமார ஏமாற்றுகிறார்-சுரேஸ்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தமிழர்களுக்கு நல்லது செய்வதாகக் காட்டிக்கொண்டு அவர்களைத் தனது பக்கம் ஈர்க்க முயற்சிக்கிறார். எனவே, தமிழ் மக்கள் ஏமாறக்கூடாது என தமிழ் தேசிய மக்கள் ...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு; 584 மனித எச்சங்கள் மீட்பு – ரூ.5.79 கோடி செலவு

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு; 584 மனித எச்சங்கள் மீட்பு – ரூ.5.79 கோடி செலவு

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளுக்காக இதுவரை 5 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் ...

வரலாற்று வெப்ப சாதனையை நெருங்கும் இலங்கை; 81,865 பேர் வறட்சியால் பாதிப்பு!

வரலாற்று வெப்ப சாதனையை நெருங்கும் இலங்கை; 81,865 பேர் வறட்சியால் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இயற்கை அபாயங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மையம் ...

காணாமல் போன பதுளை விசேட வைத்தியர் சடலமாக மீட்பு!

காணாமல் போன பதுளை விசேட வைத்தியர் சடலமாக மீட்பு!

பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய நிலையில் காணாமல் போன விசேட வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் நேற்று (23) காலை வழமைபோல் கடமையில் ஈடுபட்டிருந்த ...

சிறந்த வழியில் பயணிக்கின்றது அநுர அரசு – ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்; பொன்சேகா எச்சரிக்கை!

சிறந்த வழியில் பயணிக்கின்றது அநுர அரசு – ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்; பொன்சேகா எச்சரிக்கை!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி மீண்டும் மக்கள் மத்தியில் சென்று அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக முன்னாள் ...

அவிசாவளையில் போலி SLS சின்னத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!

அவிசாவளையில் போலி SLS சின்னத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!

அவிசாவளை பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, போலியான SLS தரநிலைச் சின்னம் மற்றும் சான்றிதழ் இலக்கம் பொறிக்கப்பட்ட சுமார் 8,500 ...

Page 562 of 858 1 561 562 563 858
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு