Tag: mattakkalappuseythikal

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன; அமைச்சர் சந்திரசேகர்

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன; அமைச்சர் சந்திரசேகர்

இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அவர்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம். அதேபோல கடல்வளங்களை பாதுகாப்பதற்கும், ஏற்றுமதியை நோக்கி நகர்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது என்று ...

கதிர்காம பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கதிர்காம பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மொனராகலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தல, வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கமைய வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை ...

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு கிரான் வெஸ்லி மண்டபத்தில்

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு கிரான் வெஸ்லி மண்டபத்தில்

மாவீரர் நாள் கார்த்திகை 25 ஐ முன்னிட்டு, மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கிரான் வெஸ்லி மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. சமூக செயற்பாட்டாளர் வே. பாஸ்கரன் தலைமையில் ...

மாவீரர் நினைவேந்தல் நாள்; மட்டு நகரை அலங்கரிக்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள்

மாவீரர் நினைவேந்தல் நாள்; மட்டு நகரை அலங்கரிக்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள்

மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை (27) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இந்த கொடிகள் ...

மட்டக்களப்பில் பலத்த மழை – காற்று எச்சரிக்கை; மாநகர சபை அவசர அறிவிப்பு

மட்டக்களப்பில் பலத்த மழை – காற்று எச்சரிக்கை; மாநகர சபை அவசர அறிவிப்பு

மட்டக்களப்பு மாநகர சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புக்கு அமைவாக, கிழக்கு மாகாணத்தில் இன்று (26) முதல் 30.11.2025 வரை அதிக மழை வீழ்ச்சி ...

தாந்தமலை தொல்லியல் பெயர்பலகை அகற்றல்; கைது செய்யப்பட்ட மூவர் பிணையில் விடுதலை

தாந்தமலை தொல்லியல் பெயர்பலகை அகற்றல்; கைது செய்யப்பட்ட மூவர் பிணையில் விடுதலை

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலை பகுதியில் நடப்பட்ட தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டின் கீழ் நேற்று (25) கைது செய்யப்பட்ட ...

நாட்டில் 3.6 இலட்சம் பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

நாட்டில் 3.6 இலட்சம் பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951) பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றிரவு 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 290 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட ...

தமிழினத்தின் இறைவன் பிரபாகரன்; நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரவிகரன் எம்.பி

தமிழினத்தின் இறைவன் பிரபாகரன்; நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரவிகரன் எம்.பி

மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்ததாகவும், போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததாகவும் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

Page 609 of 1252 1 608 609 610 1,252
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு