Tag: election

கிணறு வெட்டிய மண்ணை கொண்டுசெல்லும் போதே பொலிஸார் சுட்டனர்; இளைஞனின் உறவினர்கள்

கிணறு வெட்டிய மண்ணை கொண்டுசெல்லும் போதே பொலிஸார் சுட்டனர்; இளைஞனின் உறவினர்கள்

கொடிகாமத்தில் கிணறு வெட்டிய மண்ணை , வெள்ளம் தேங்கும் இடத்தில் கொட்டிக்கொண்டிருந்த இளைஞன் மீதே பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தியதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இளைஞனின் ...

யாழ் பல்கலை புதிய துணைவேந்தர் பதவிக்கு ஆறு பேராசிரியர்களிடையே கடும் போட்டி

யாழ் பல்கலை புதிய துணைவேந்தர் பதவிக்கு ஆறு பேராசிரியர்களிடையே கடும் போட்டி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ...

ஆரையம்பதி பகுதிக்குள் நுழைந்த யானைகளால் சேதம்

ஆரையம்பதி பகுதிக்குள் நுழைந்த யானைகளால் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி, பாலமுனை நகர் பகுதிக்குள் இரவு வேளையில் திடீரென காட்டு யானைகள் உள் நுழைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் பாலமுனை நகர் பகுதி பாடசாலை ...

மன்னார் நானாட்டானில் மாடுகளை திருடிய மூவர் கையும் களவுமாக பிடிபட்டனர்

மன்னார் நானாட்டானில் மாடுகளை திருடிய மூவர் கையும் களவுமாக பிடிபட்டனர்

மன்னார் -நானாட்டான் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (25) மதியம் மாடுகளை திருடிய நபர்களை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இரண்டு மாடுகளை திருடிய நிலையிலே மூவர் ...

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் மூதூர் வீரருக்கு வெண்கலப் பதக்கம்

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் மூதூர் வீரருக்கு வெண்கலப் பதக்கம்

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த R.M.நிப்ராஸ், 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் தெற்காசிய சீனியர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றுள்ளார். அவர் ...

பெக்கோ சமனிடமிருந்து மாதாந்தம் 350,000 ரூபாய் கையூட்டல் பெற்ற போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர்

பெக்கோ சமனிடமிருந்து மாதாந்தம் 350,000 ரூபாய் கையூட்டல் பெற்ற போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர்

தமக்குச் சொந்தமான சொகுசு பேருந்தை மொனராகலை - கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடுத்த ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் தம்மிடம் ...

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை; சந்தேகநபரைக் கைது செய்ய உதவிகோரும் பொலிஸார்

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை; சந்தேகநபரைக் கைது செய்ய உதவிகோரும் பொலிஸார்

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது. கடந்த 22ஆம் திகதி வெலிகம பிரதேச ...

ரத்மலானையில் வேன் மீதும் யாழில் உழவு இயந்திரம் மீதும் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

ரத்மலானையில் வேன் மீதும் யாழில் உழவு இயந்திரம் மீதும் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல் பொலிஸார் துரத்திய வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிலியந்தலை – மொரட்டுவ வழியாகச் சென்ற வேன், பொலிஸ் ...

வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை; பெண் உட்பட மூவர் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை; பெண் உட்பட மூவர் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரனின் கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணையில், மூவர் இன்று ( 26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் ...

வங்காள விரிகுடாவில் உருவாகவிருக்கும் சூறாவளியினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்பா?; முழுவிளக்கம்!

வங்காள விரிகுடாவில் உருவாகவிருக்கும் சூறாவளியினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்பா?; முழுவிளக்கம்!

தற்போது வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாக இருக்கின்ற சூறாவளியினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்பு எதுவும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...

Page 566 of 733 1 565 566 567 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு