உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இந்த மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் ...










