Tag: BatticaloaNews

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வீட்டுத்திட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வீட்டுத்திட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NHDA) 2025 ஆம் ஆண்டின் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட 04 வீட்டுத்திட்டங்களில் 3 வீடுகள் நேற்று (02) உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், ...

வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின்  “கிட்ஸ் ஃபன் பெஸ்ட்” சிறுவர் தினக்கொண்டாட்டம்

வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் “கிட்ஸ் ஃபன் பெஸ்ட்” சிறுவர் தினக்கொண்டாட்டம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வுமென்ஸ் கோப்ஸ் (Women’s Corps – Sri Lanka) அமைப்பின் ஏற்பாட்டில் “கிட்ஸ் ஃபன் பெஸ்ட்” எனும் சிறுவர் தினக் கொண்டாட்டம் ...

சாதாரண தரப் பரீட்சை தொடர்பான சந்தேகங்களை நிவர்த்திசெய்ய தொலைபேசி இலக்கம்

சாதாரண தரப் பரீட்சை தொடர்பான சந்தேகங்களை நிவர்த்திசெய்ய தொலைபேசி இலக்கம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இணையவழி விண்ணப்பக் காலம் ஒக்டோபர் 09ஆம் திகதியுடன் முடிவடைகிறது. 09ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் ...

அரசே போதைப்பொருளை கொண்டுவந்து அதுவே கைப்பற்றுகிறது; சாடும் விமல் வீரவன்ச

அரசே போதைப்பொருளை கொண்டுவந்து அதுவே கைப்பற்றுகிறது; சாடும் விமல் வீரவன்ச

நாட்டுக்குள் அரச அனுசரணையுடன் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன, அரச அனுசரணையுடன் அவை கைப்பற்றப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான புவக்தண்டா எனும் சனா என்பவரே தெற்குக்கு படகில் ...

ரக்பி வீரர் மரணம் தொடர்பான புதிய விசாரணைகளில் நாமல் பீதி அடையவேண்டியதில்லை; மஹிந்த ஜெயசிங்க

ரக்பி வீரர் மரணம் தொடர்பான புதிய விசாரணைகளில் நாமல் பீதி அடையவேண்டியதில்லை; மஹிந்த ஜெயசிங்க

முன்னாள் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பான புதிய விசாரணைகள் குறித்து இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அதீத உற்சாகம் ...

தாஜுதீனின் கொலைக்கு கடந்த ஆட்சியாளர்களே முழுமையான பொறுப்பு; பிமலின் குற்றச்சாட்டு

தாஜுதீனின் கொலைக்கு கடந்த ஆட்சியாளர்களே முழுமையான பொறுப்பு; பிமலின் குற்றச்சாட்டு

முன்னாள் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் கொலை போன்ற குற்றங்களை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் ...

மட்டக்களப்பு செஞ்சிலுவை சங்கத்தில் விஜயதசமி சிறப்பு பூஜைகள்

மட்டக்களப்பு செஞ்சிலுவை சங்கத்தில் விஜயதசமி சிறப்பு பூஜைகள்

நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி தினத்தை முன்னிட்டு, இன்று (02) மட்டக்களப்பு இலங்கை செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் சிறப்பு பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன. இந் நிகழ்வில் சகலகலாவல்லி ...

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் விஜயதசமி சிறப்பு பூஜைகள்

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் விஜயதசமி சிறப்பு பூஜைகள்

நவராத்திரியின் சிறப்புப் பொருந்திய விஜயதசமி நாளான இன்று வியாழக்கிழமை (02) மட்டு. ஊடக அமையத்தில் சிறப்புப் பூஜைகள் இடம்பெற்றது. மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் ...

மஹாவையில் குடும்ப சுகாதார பணியாளர் வீட்டின் முன் கைவிடப்பட்ட ஒரு மாத பெண் சிசு மீட்பு

மஹாவையில் குடும்ப சுகாதார பணியாளர் வீட்டின் முன் கைவிடப்பட்ட ஒரு மாத பெண் சிசு மீட்பு

மஹாவ, கொன்வேவ பகுதியிலுள்ள குடும்ப சுகாதார பணியாளர் ஒருவரின் வீட்டின் முன் இன்று (02) ஒரு மாத பெண் சிசுவொன்று கைவிடப்பட்டுள்ளதாக மஹாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ...

வடகிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளை அகழ போதுமான நிதி உள்ளது; அரசாங்கம் அறிவிப்பு

வடகிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளை அகழ போதுமான நிதி உள்ளது; அரசாங்கம் அறிவிப்பு

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ...

Page 749 of 1262 1 748 749 750 1,262
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு