நவராத்திரியின் சிறப்புப் பொருந்திய விஜயதசமி நாளான இன்று வியாழக்கிழமை (02) மட்டு. ஊடக அமையத்தில் சிறப்புப் பூஜைகள் இடம்பெற்றது.
மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டத்திலுள்ள ஊகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.








