நாடு முழுவதும் சுகாதார நிபுணர்கள் அடையாள வேலைநிறுத்தம்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி காலை 08.00 மணி முதல் நாடு முழுவதும் சுகாதார நிபுணர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக 20 சுகாதார தொழிற்சங்கங்களின் ...
எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி காலை 08.00 மணி முதல் நாடு முழுவதும் சுகாதார நிபுணர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக 20 சுகாதார தொழிற்சங்கங்களின் ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மாவட்ட தொழில் நிலையமானது 40இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து எதிர்வரும் சனிக்கிழமையன்று (08) காலை ...
வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலிலுள்ள 197 வாகனங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த ...
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இன்று (03) மனம்பிட்டிய மகாவலி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று மோதியுள்ளதாகவும், அதன் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மனம்பிட்டிய ...
கிழக்கு மாகாணத்தில் அச்சு, இலத்திரனியல், இணையத்தளம், பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக விசேட கூட்டமொன்று ...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் விநியோக செயல்முறைக்கு இடையூறு விளைவிப்பதற்காக எரிபொருள் விநியோகஸ்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் குழுவொன்று தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எரிபொருள் ...
2023 க.பொ.த உயர்தரத்தில் மருத்துவ மற்றும் பொறியியல் பீட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (02) ஞாயிற்றுக்கிழமை மட்/பட் செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் ...
பெப்ரவரி 2025க்கான பந்தயம் மற்றும் கேமிங் வணிகங்களின் மொத்த வசூல் மீதான வரியை 07 மார்ச் 2025 அன்று அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும் என்று ...
குருவிட்ட பிரதேசத்தில் இன்று (03) பாடசாலை மாணவர்கள் பயணித்த வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ...
ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய, எதிர்வரும் ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ...