மட்டக்களப்பில் 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவிற்கு 30 வருட கடூழிய சிறை
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேசம் ஒன்றில் 2015ம் ஆண்டு 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவிற்கு 30 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ...










