Tag: Battinaathamnews

சீன வெளிவிவகார அமைச்சருடன் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் முக்கிய சந்திப்பு

சீன வெளிவிவகார அமைச்சருடன் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் முக்கிய சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழு, சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோவை உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்கள் இடையில் ...

புத்தளத்தில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

புத்தளத்தில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமீதுகம முன்மாதிரி கிராம வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் வீதியை மறைத்து நேற்று (18) காலை 10.00 மணியளவில் ...

அமெரிக்காவில் டிக்‌டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ஒத்திவைப்பு

அமெரிக்காவில் டிக்‌டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ஒத்திவைப்பு

அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் டிக்‌டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் கோரிக்கைப்படி, டிக்‌டொக் செயலியின் சொத்துகளை அமெரிக்காவிற்க்கு விற்பனை செய்யும் காலக்கெடு ...

சமூக ஊடக செயலிகளை செல்போனிலிருந்து நீக்குமாறு தன் குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு

சமூக ஊடக செயலிகளை செல்போனிலிருந்து நீக்குமாறு தன் குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு

தங்கள் நாட்டு குடிமக்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் , வட்ஸப் செயலிலை நீக்க வேண்டும் என்று ஈரான் உத்தரவிட்டுள்ளது. ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான போர் கடந்த 13 ...

இந்திய மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்தது – இன்று அதிகாலை படகுகள் கடலுக்கு புறப்பட்டன

இந்திய மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்தது – இன்று அதிகாலை படகுகள் கடலுக்கு புறப்பட்டன

இந்தியாவில் நடைமுறையில் இருந்த இரு மாத மீன்பிடித் தடைக் காலம் நிறைவுற்று இன்று (18) அதிகாலை படகுகள் கடலுக்கு வருகை தந்துள்ளன. ஏப்ரல் 15 ஆம் திகதி ...

கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெலவின் குடும்பத்திற்கு பிணை

கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெலவின் குடும்பத்திற்கு பிணை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் ...

தான் ஒருபோதும் சரணடைய மாட்டேன் என ஈரானின் உச்ச தலைவர் அறிக்கை

தான் ஒருபோதும் சரணடைய மாட்டேன் என ஈரானின் உச்ச தலைவர் அறிக்கை

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தான் ஒருபோதும் சரணடைய மாட்டேன் என்று அந்நாட்டு ஊடகங்கள் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் ஒரு பெரிய ...

சித்து விளையாட்டுகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்பதே சாணக்கியனின் எண்ணம்; அமைச்சர் சந்திரசேகர்

சித்து விளையாட்டுகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்பதே சாணக்கியனின் எண்ணம்; அமைச்சர் சந்திரசேகர்

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பில் இன்று(18) நடைபெற்ற விசேட ...

பாசிக்குடா கடற்கரையில் கல்குடா பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளால் சிரமதானம்

பாசிக்குடா கடற்கரையில் கல்குடா பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளால் சிரமதானம்

கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செஹான் திலங்கவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் கல்குடா சுற்றுலா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சந்திரபால தலைமையில் கல்குடா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி ...

ஐக்கிய மக்கள் சக்தி நகரசபை உறுப்பினரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

ஐக்கிய மக்கள் சக்தி நகரசபை உறுப்பினரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார கொஸ்தாவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் ...

Page 577 of 1008 1 576 577 578 1,008
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு