Tag: mattakkalappuseythikal

கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு

கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு

கனடாவின் டொராண்டோவில் உள்ள முன்னணி குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றிய 44 வயதுடைய இலங்கை வம்சாவளி மருத்துவர் ஒருவர், குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக மற்றும் சுரண்டல் ...

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை மீறிச் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றும், அதில் இருந்த 9 ...

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

இலங்கையில் போலி இறக்குமதி பரிவர்த்தனைகளை பயன்படுத்தி, சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 214.7 பில்லியன் ரூபாய்) சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் துறை (CID) ...

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

கல்லடி மெதடிஸ்த திருச்சபையினுடைய ஆண்டு விழாவை முன்னிட்டும், வாழைத்தோட்ட திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழாவை முன்னிட்டும், கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் இரத்ததான ...

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து இன்றைய தினம் பிரதேச மட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று, மட்டக்களப்பு மேற்கு, ஏறாவூர்ப்பற்று ...

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

வல்வெட்டித்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றையதினம்(21) காலை கைது செய்யப்பட்ட குறித்த நான்கு ...

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நீதிமன்றக் ...

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ச ...

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சுமந்திரன் இன்று (22) சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. "திராவிட முன்னேற்றக் ...

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி (பொறியியலாளர்) ஆசிரி கருணாவர்தன அவர்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதற்கான நியமனக் ...

Page 72 of 1295 1 71 72 73 1,295
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு