Tag: srilankapolice

கன மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

கன மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு இந்த ...

இளையோர் ஆசியக் கிண்ண கபடி போட்டி2025; மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியால வீராங்கனைகள்

இளையோர் ஆசியக் கிண்ண கபடி போட்டி2025; மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியால வீராங்கனைகள்

2025ஆம் ஆண்டுக்கான இளையோர் ஆசியக் கிண்ண கபடி போட்டி (Asian Youth Games 2025) ஜப்பானின் டோக்கியோ நகரில் தற்போது நடைப்பெற்று வருகிறது. ஆசியாவின் பல நாடுகள் ...

களுதாவளையில் 70 வயது முதியவரை மோதித்தள்ளிய லொறி

களுதாவளையில் 70 வயது முதியவரை மோதித்தள்ளிய லொறி

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கல்முனை வீதியில் களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி ...

மட்டக்களப்பின் பல பகுதிகளில் கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையங்கள் சுற்றிவளைப்பு

மட்டக்களப்பின் பல பகுதிகளில் கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையங்கள் சுற்றிவளைப்பு

கரடியனாறு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, வாகரை ஆகிய நான்கு பொலிஸ் நிலையங்களுக்கு கீழ் உள்ள பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இடங்களை நேற்று ...

வவுணதீவு வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் தடம்புரண்டு சாரதி உயிரிழப்பு

வவுணதீவு வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் தடம்புரண்டு சாரதி உயிரிழப்பு

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று தடம்புரண்டு நிலையில் அதன் சாரதி உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (21) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக ...

“விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களின் தங்க நகைகளை எடுப்பதற்காகே வெளியேற்றினர்”; காத்தான்குடியில் “கறுப்பு அக்டோபர்”

“விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களின் தங்க நகைகளை எடுப்பதற்காகே வெளியேற்றினர்”; காத்தான்குடியில் “கறுப்பு அக்டோபர்”

யாழ்ப்பாணத்தில் கடந்த 1990, அக்டோபர்,30, ல் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின்35, ம் ஆண்டு நினைவு கூட்டம் 2025, அக்டோபர்,18, சனிக்கிழமை காத்தான்குடியில் “கறுப்பு அக்டோபர்” என ...

சிறைச்சாலைகளுக்கிடையே முக்கோண கிரிக்கெட் சுற்றுத் தொடர்; மட்டக்களப்பு அணி கிண்ணத்தை சுவீகரித்தது

சிறைச்சாலைகளுக்கிடையே முக்கோண கிரிக்கெட் சுற்றுத் தொடர்; மட்டக்களப்பு அணி கிண்ணத்தை சுவீகரித்தது

சிறைச்சாலை முக்கோண கிரிக்கெட் சுற்றுத் தொடர் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியேட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் மட்டக்களப்பு பாட்டாலிபுரம் மைதானத்தில் நேற்று முன்தினம் ( 19 ) நடைபெற்றது. ...

செயலிழந்திருந்த அரச நிறுவனங்களின் இணைய சேவைகள் வழமைக்கு

செயலிழந்திருந்த அரச நிறுவனங்களின் இணைய சேவைகள் வழமைக்கு

'இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. குறித்த சிக்கல் ...

தேசிய லொத்தர் சபையின் இலச்சினையை பயன்படுத்தி மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேசிய லொத்தர் சபையின் இலச்சினையை பயன்படுத்தி மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேசிய லொத்தர் சபையின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் பரிசு விநியோக நிகழ்வுகளை பயன்படுத்தி மோசடி செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான போலி பேஸ்புக் கணக்குகள் குறித்து தேசிய ...

தமிழரசுக் கட்சி உறுப்பினர் வீட்டிற்கு தீ வைத்து கட்சியின் செயற்பாடுகளை முடக்குவதற்கு சதியா?; செ. நிலாந்தன்

தமிழரசுக் கட்சி உறுப்பினர் வீட்டிற்கு தீ வைத்து கட்சியின் செயற்பாடுகளை முடக்குவதற்கு சதியா?; செ. நிலாந்தன்

இலங்கை இன்னும் நாசகார குழுக்களிடம் இருந்து முழுமையாக விடுபடாத நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் வீட்டிற்கு ...

Page 598 of 764 1 597 598 599 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு