EPF மற்றும் ETF நிதியை பயன்படுத்தப் போவதாக தொழில் அமைச்சர் அறிவிப்பு
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியற்ற முதலீடுகளுக்குப் பதிலாக, தொழிலாளர்களுக்கு அதிக நன்மைகளை கொண்டு வர EPF என்ற ஊழியர் சேமலாப நிதி மற்றும் ETF என்ற ஊழியர் ...
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியற்ற முதலீடுகளுக்குப் பதிலாக, தொழிலாளர்களுக்கு அதிக நன்மைகளை கொண்டு வர EPF என்ற ஊழியர் சேமலாப நிதி மற்றும் ETF என்ற ஊழியர் ...
நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட அதிநவீன கையடக்கத்தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க ...
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 18 இலட்சம் ரூபா பெறுமதியான சருமத்தை வெண்மையாக்குவதற்கு பயன்படுத்தப்படும் விட்டமின்கள் அடங்கிய பால்மா டின்களுடன் பெண் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ...
ஜெலன்ஸ்கியின் தலைமை அமெரிக்க-உக்ரைன் உறவுகளுக்கு தடையாக மாறிவிட்டதாகவும் அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவேண்டுமெனவும் அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரகாம் தெரிவித்தமைக்கு உக்ரைன் ஜனாதிபதி தக்க பதிலடி கொடுத்துள்ளார். ...
திருகோணமலையின் மேற்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய்த் தாங்கிகளில் இருபத்துநான்கு (24) ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்ற தினத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் கிடைத்துள்ளது. குறித்த எண்ணெய்த் தாங்கிகளை 03 ...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123 கிலோகிராம் கேரள கஞ்சா நேற்று (04) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட ...
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் ஒரு தொகையை அழிக்கும் நடவடிக்கை நேற்றைய தினம் (04) கொழும்பில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது உதவி சுங்க பணிப்பாளர் நாயகமும் ...
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (03) மாலை இந்த துப்பாக்கிச் சூடு ...
மட்டக்களப்பு சர்வதேச விமான நிலைய காணிக்குள் சற்றுமுன்னர் 03 யானைகள் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மட்டக்களப்பு வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த யானைகள் வவுணதீவு ...
கூட்டமைப்பாக செயற்பட தமிழரசுக் கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன.அது ஒன்றும் சில்லறைக் கட்சி கிடையாது என அந்தக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ...