லஞ்சம் வாங்கினால் எந்த மன்னிப்பும் கிடையாது; ஜனாதிபதி எச்சரிக்கை
வரி செலுத்துபவர்களின் ஒவ்வொரு ரூபாய்க்கும் நீதி கிடைக்கும் என்று கூறிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தனது வரவு செலவுத் திட்ட உரையை முடிக்கும் போது, தனது ...
வரி செலுத்துபவர்களின் ஒவ்வொரு ரூபாய்க்கும் நீதி கிடைக்கும் என்று கூறிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தனது வரவு செலவுத் திட்ட உரையை முடிக்கும் போது, தனது ...
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க கொண்டு வரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டுகிறார். இந்த வரவு செலவுத் ...
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை விடயமானது தற்போது இலங்கையில் பேசுபொருளாகியுள்ளது. யாழ். தையிட்டியில் தனியார் காணிகளுக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக கடந்த 11,12ஆம் திகதிகளில் ...
முல்லைத்தீவு - முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம், முள்ளியவளை - முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும் ...
கிரிஷ் பரிவர்த்தனையில் 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்றம் தலா ...
போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் ...
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 25 ரூபாவினால் குறைவடைய வேண்டும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ...
வவுனியா, மன்னார் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேற்று(17) மாலை இடம்பெற்றுள்ளது. இந்தச் ...
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அல்லது படையை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் பணியில் சேர்க்க விரும்பும் எந்தவொரு பணியாளர்களும் கட்டாய போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு ...
முல்லைத்தீவில் மதுபோதையில் பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாணவிகளுடன் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே ...