Tag: srilankapolice

லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்ய ஆட்கள் அனுப்பிய சரத் பொன்சேகா; அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள மஹிந்த தரப்பு

லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்ய ஆட்கள் அனுப்பிய சரத் பொன்சேகா; அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள மஹிந்த தரப்பு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்ய குழுவை அனுப்பியவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா என மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். மொட்டுக் ...

வட மாகாணத்தில் லஞ்சீட் பாவனைக்குத் தடை; மாற்றீடாக வாழை இலை

வட மாகாணத்தில் லஞ்சீட் பாவனைக்குத் தடை; மாற்றீடாக வாழை இலை

2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் வடக்கு மாகாண ...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வரலாற்று சாதனை: கிழக்கு மாகாணத்தில் முதல் கரோடிட் எண்டார்டெரெக்டோமி சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வரலாற்று சாதனை: கிழக்கு மாகாணத்தில் முதல் கரோடிட் எண்டார்டெரெக்டோமி சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவு

கிழக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதன்முறையாக கரோடிட் எண்டார்டெரெக்டோமி (carotid endarterectomy) சத்திரசிகிச்சை கடந்த வியாழன் (02) அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வலது ...

இலங்கையில் தென்னிந்திய நடிகை சிம்ரனின் தலைமையில் பட்டமளிப்பு விழா

இலங்கையில் தென்னிந்திய நடிகை சிம்ரனின் தலைமையில் பட்டமளிப்பு விழா

இந்திய திரையுலக நட்சத்திரம் சிம்ரனின் தலைமையில் விருது வழங்கல் மற்றும் பட்டமளிப்பு விழா கம்பஹாவில் இடம்பெற்றது. கம்பஹா பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ...

செங்கலடி ஐயங்கேணி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

செங்கலடி ஐயங்கேணி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி பகுதியில் அமைந்துள்ள வடபத்திரகாளி அம்மாள் ஆலயத்திற்கான கட்டிட நிர்மானத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (07) இடம்பெற்றது. ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டிலும் கோயில் ...

மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் அறநெறி பாடசாலையில் தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி

மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் அறநெறி பாடசாலையில் தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி

தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி நிகழ்வுகளை சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் ஆரம்பித்து வைத்தார். சேவகம் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் ...

கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் 339 கோடிக்கு மேல் கொடுப்பனவு பெற்றுள்ள சுங்க ஊழியர்கள்

கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் 339 கோடிக்கு மேல் கொடுப்பனவு பெற்றுள்ள சுங்க ஊழியர்கள்

கடந்த ஆண்டு (2024) 2,335 இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் சம்பளம், மேலதிக நேரக் கொடுப்பனவு, விடுமுறை ஊதியம் மற்றும் ஊக்குவிப்புத்தொகை என மொத்தம் ...

நாமல் தலைமையிலான குழுக்களால் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் பாவனை; கந்தசாமி பிரபு

நாமல் தலைமையிலான குழுக்களால் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் பாவனை; கந்தசாமி பிரபு

நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுக்கள் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போன்ற போதைப்பழக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையினை கேள்விக்குறியாக்கியவர்கள் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி ...

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.யு.டி கினிகே நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.யு.டி கினிகே நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய உதவி பொலிஸ் மா அதிபராக டபிள்யூ.யு.டி கினிகே நியமனம் பெற்றுள்ளார். இவர் இன்று (07) காலை செவ்வாய்கிழமை தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட ...

Page 616 of 763 1 615 616 617 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு