Tag: srilankapolice

மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக எம்.ஐ.எம்.சைபுதீன் தெரிவு

மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக எம்.ஐ.எம்.சைபுதீன் தெரிவு

மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக முன்னாள் அல்/ஜலால் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.சைபுதீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பள்ளிவாசல் புதிய நம்பிக்கையாளர் சபை ...

யாழில் 14 வயதுச் சிறுமியைக் கடத்தி சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது

யாழில் 14 வயதுச் சிறுமியைக் கடத்தி சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞர் கைது ...

பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்கும்போது வீட்டிலிருந்தே உணவும் குடிநீரும் எடுத்து செல்லுங்கள்; அதுவே அவர்களுக்கு தண்டனை!

பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்கும்போது வீட்டிலிருந்தே உணவும் குடிநீரும் எடுத்து செல்லுங்கள்; அதுவே அவர்களுக்கு தண்டனை!

தூரப் பயணங்களின்போது பஸ்கள் நிறுத்தும் சில உணவகங்களில் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் தொடர்பில் தொடர்ந்து முறைப்பாடுகள் பதிவாகி வருவதால், அவ்வாறான உணவகங்களைத் தவிர்க்குமாறு, நுகர்வோர் ...

நீதிபதிகள் நுழையும் வழியாக அனுமதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டு தேரர்; எழுந்துள்ள சர்ச்சை

நீதிபதிகள் நுழையும் வழியாக அனுமதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டு தேரர்; எழுந்துள்ள சர்ச்சை

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரோ, சொகுசு கார் மூலம் நீதிபதிகள் ...

கோட்டைக்கல்லாற்றில் வீதியோரம் நின்ற சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி-4 பேர் படுகாயம்-CCTV

கோட்டைக்கல்லாற்றில் வீதியோரம் நின்ற சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி-4 பேர் படுகாயம்-CCTV

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் களுவாஞ்சிக்குடியை நோக்கி பிரயாணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை கடக்க ...

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு; ஈரோஸ் தலைவர் பிரபாகரன்!

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு; ஈரோஸ் தலைவர் பிரபாகரன்!

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சியின் ...

மட்டக்களப்பில் 74,900 ஹெக்டேயரில் பெரும்போக நெற்செய்கை; உரம், நீர் முகாமைத்துவம் குறித்து விசேட கவனம்!

மட்டக்களப்பில் 74,900 ஹெக்டேயரில் பெரும்போக நெற்செய்கை; உரம், நீர் முகாமைத்துவம் குறித்து விசேட கவனம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் 74,900 ஹெக்டேயர் பரப்பளவில் நெற்செய்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், விவசாயிகளுக்குத் தேவையான 15 இலட்சத்து 43 ஆயிரத்து 500 கிலோ உரத்தினை வழங்குவதற்கான ...

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ!

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ!

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ...

கல்கிஸ்ஸவில் 2.40 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம், பணம் கொள்ளை; சந்தேகநபர் கைது!

கல்கிஸ்ஸவில் 2.40 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம், பணம் கொள்ளை; சந்தேகநபர் கைது!

கொழும்பின் புறநகரான கல்கிஸ்ஸ, பீரிஸ் வீதி பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து 2 கோடியே 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை ...

ஹாலிஎல தோட்டத்தில் தீ விபத்து; இரு வீடுகள் முற்றாக சேதம்

ஹாலிஎல தோட்டத்தில் தீ விபத்து; இரு வீடுகள் முற்றாக சேதம்

பதுளை – ஹாலிஎல, உனுகலை தோட்டத்தின் மொரகலை பிரிவில் உள்ள 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் நேற்று (21) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் ...

Page 593 of 857 1 592 593 594 857
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு