Tag: internationalnews

நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே ஈ.பி.டி.பியில் இணைந்தேன்; விஜித்த தேரர்

நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே ஈ.பி.டி.பியில் இணைந்தேன்; விஜித்த தேரர்

நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பலமான தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்திலேயே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இணைந்துபோட்டியிட தீர்மானித்தேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கொழும்பு ...

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக தெரிவானார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக தெரிவானார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்றைய தினம் (05) முடிவடைந்து இன்று டொனால்ட் ட்ரம்ப் அதிக ...

197 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பண்டாரநாயக்கவில் தாய்லாந்து பெண் கைது

197 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பண்டாரநாயக்கவில் தாய்லாந்து பெண் கைது

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து வந்த தாய்லாந்து பெண் ஒருவர் தனது பயணப் பையில் மறைத்து வைத்திருந்த 197 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை கொலை செய்ய சதி!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை கொலை செய்ய சதி!

தனது கணவரான விஜய குமாரதுங்கவை அரசியல் காரணங்களுக்காக கொலை செய்தது போல், தன்னையும் கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார். ...

battinaatham ஊடகத்தின் ஊடாக அரசியல் கட்சிகளுக்கோ, சுயேச்சை குழுக்களுக்கோ விளம்பரமில்லை!

battinaatham ஊடகத்தின் ஊடாக அரசியல் கட்சிகளுக்கோ, சுயேச்சை குழுக்களுக்கோ விளம்பரமில்லை!

எமது battinaatham ஊடகத்தில் வேட்பாளர்களின் விளம்பரங்கள் இலவசமாகவோ அல்லது கட்டணத்துடனோ காட்சிப்படுத்தப்படாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் கட்சி சார்ந்தோ அல்லது ...

அமைச்சராக இருந்தாலும் பொதுச் சொத்தை விருப்பப்படி பயன்படுத்த முடியாது; ஜனாதிபதி அனுர

அமைச்சராக இருந்தாலும் பொதுச் சொத்தை விருப்பப்படி பயன்படுத்த முடியாது; ஜனாதிபதி அனுர

நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலுக்கு ஏதாவது ஒரு தரநிலை இருக்க வேண்டும் ...

அம்பாந்தோட்டையில் புதையல் தோண்டிய மூவர் கைது

அம்பாந்தோட்டையில் புதையல் தோண்டிய மூவர் கைது

அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதமுலன பிரதேசத்தில் புதையல் தோண்டியதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட ...

மட்டு ஆரையம்பதியில் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டிய கட்சியொன்றின் ஆதரவாளர்கள் கைது

மட்டு ஆரையம்பதியில் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டிய கட்சியொன்றின் ஆதரவாளர்கள் கைது

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் வேட்பாளரின் தேர்தல் பிரச்சார சுவரெட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த கட்சியின் ஆதரவாளர் இருவரை துண்டு பிரசுரங்களுடன் நேற்று புதன்கிழமை ...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எந்நேரத்திலும் முறையிடலாம்; தியாகராஜா யோகராஜா

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எந்நேரத்திலும் முறையிடலாம்; தியாகராஜா யோகராஜா

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மிடையிலான, காணாமல் போன ...

உலகின் மிகப் பழமையான பிரமிடு ஆசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பழமையான பிரமிடு ஆசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பழமையான பிரமிடு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல்களால் தொல்லியல் நிபுணர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிமு 2,630 இல் கெய்ரோவில் கட்டப்பட்ட பின்னர், எகிப்தில் உள்ள உலகப் ...

Page 93 of 124 1 92 93 94 124
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு