Tag: internationalnews

சென்னையில் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தின கண்காட்சி; பலர் பங்கேற்பு

சென்னையில் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தின கண்காட்சி; பலர் பங்கேற்பு

சென்னையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதி நாளான இன்று(12) தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை ஏதிலிகளின் விற்பனை நிலையங்கள் ஏற்பாடு ...

எனது சகோதரன் செய்த மோசடிகளுக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை; மனுஷ நாணயக்கார

எனது சகோதரன் செய்த மோசடிகளுக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை; மனுஷ நாணயக்கார

தனது சகோதரன் மேற்கொண்ட மோசடிகளுக்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நிகழ்வொன்றுக்கு வருகை ...

அமெரிக்காவின் 51வது மாநிலமாக கனடா; பேசுபொருளாகியுள்ள ட்ரம்பின் அறிவிப்பு

அமெரிக்காவின் 51வது மாநிலமாக கனடா; பேசுபொருளாகியுள்ள ட்ரம்பின் அறிவிப்பு

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து சில மணிநேரங்களில் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புகள் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளன. டொனால்ட் ட்ரம்ப், பனாமா ...

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (03) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ...

கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையர்கள் இருவரை மீட்ட இந்திய பொலிஸார்

கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையர்கள் இருவரை மீட்ட இந்திய பொலிஸார்

இந்தியாவின் பஞ்சாப் மாநில ஹோசியார்பூரில், கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையர்கள் இருவரை, இந்தியாவின் அமிர்தசரஸ் பொலிஸார் மீட்டுள்ளனர். கனிஸ்க மற்றும் சுமர்தன் என்ற பெயர்களை கொண்ட இரண்டு இலங்கையர்களே மீட்கப்பட்டதாக ...

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மற்றும் விடுமுறைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மற்றும் விடுமுறைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இவ்வாண்டிலும் கட்டம் கட்டமாக இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் ...

இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்; இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்; இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மிரர் செய்தித்தாள் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது. பிரபலமான சுற்றுலா தலங்களை பயங்கரவாத குழுக்கள் ...

அவுஸ்திரேலிய பிரதமர் கிரிபில்லி ஹவுஸில் நடத்திய நிகழ்வில் ரோகித் சர்மாவின் உரை இரத்து

அவுஸ்திரேலிய பிரதமர் கிரிபில்லி ஹவுஸில் நடத்திய நிகழ்வில் ரோகித் சர்மாவின் உரை இரத்து

அவுஸ்திரேலிய பிரதமர் கிரிபில்லி ஹவுஸில் நடத்திய புதுவருட நிகழ்வின்போது உரையாற்றவிருந்த இந்திய அணி தலைவர் ரோகித் சர்மாவின் உரையானது இரத்து செய்யப்பட்டுள்ளது. போர்டர்-கவாஸ்கர் கிண்ண தொடரில் அவுஸ்திரேலியா ...

தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

முன்பதிவு செய்யப்பட்ட தொடருந்து இருக்கைகளுக்கான பயணச்சீட்டு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் தொடருந்து திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும் ...

வாகநேரி வயல்வெளியில் நோய்வாய்பட்டு கிடந்த யானைக் குட்டி உயிரிழப்பு

வாகநேரி வயல்வெளியில் நோய்வாய்பட்டு கிடந்த யானைக் குட்டி உயிரிழப்பு

மட்டக்களப்பு காவத்தமுனை வாகநேரி வயல்வெளி பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் 6 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டி ஒன்று இன்று (30) உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ...

Page 155 of 188 1 154 155 156 188
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு