வவுனியாவில் சட்டவிரோத சொத்து சேர்த்தல் தொடர்பில் பொலிஸார் விசாரணை ஆரம்பிப்பு!
சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் வவுனியாவிலும் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிஸாரின் விசேட பிரிவு ...










